வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது ஒரு தொடர்கதை. இதற்கு முடிவு சுலபமாக காணலாம். ஆனால் அந்த நல்ல மனசு நம் அரசியல் கட்சிகளிடம் இல்லை.
கச்சதீவை தாரை வார்த்தவர்களை ஆட்சி கட்டிலில் உட்கார வைத்து விட்டு வசதியாக எல்லை தாண்டி மீன் பிடிக்க போகிறான் தமிழன். பெரும்பாலும் அவர்கள் படகுகள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானதாக தான் இருக்கும். அவர்களை எப்படியும் இந்திய அரசு மீட்டுவிடும் என்னும் நம்பிக்கை தான் எல்லை தாண்ட சொல்கிறது.
இவர்களால் பாதிக்கப்படுவது வட இலங்கை ஏழை தமிழ் கட்டுமர மீனவர்கள்தான். ???? இதனை நம் திராவிஷ அரசியல்வியாதிகள் வசதியாக மறைக்கிறார்கள்.
இவர்களையெல்லாம் மீட்கவே கூடாது. பேராசை பிடித்தவர்கள்.
ஆக விடியல் கடிதம் எழுதுவார் மத்திய அரசுக்கு
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago