வாசகர்கள் கருத்துகள் ( 28 )
ஜாகீர் உசைன் மற்றும் அவரது குடும்பம் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ்க.
நல்ல சனாதன தர்மம்
இந்த ஆளு கொடுத்து அதை நம்முடைய சாமிக்கு போடணுமா, சின்ன மீனை வைத்து பெரிய மீனை வளைக்க போரான் இந்த திருட்டு திமுக ஆட்களுடன்.
படத்தில் சுந்தர் பட்டரைத் தவிர வேற யார் நெத்தியிலும் திருமண்ணைக் காணோம்.
த்ரவிட கொத்தடிமை
இது ஒண்ணும் புதிதல்ல.
என்னங்கய்யா குழப்புறீங்க ஜாஹிர் உசைன் அங்கேங்கய்யா வந்தாரு..
நாம் அவர்களைப்புரிந்து கொண்டால் மதமெனப் பிரிந்தது போதும் என்று நம்மை அரவணைப்பார்கள் .... இந்த அரவணைப்பு நாம் பெரும்பான்மையாக இருக்கும் வரைதான் ..... அவர்கள் ஐம்பது சதவிகிதம் ஆனால் கூட போதும் ..... பல விபரீதங்கள் நடக்கும் ....
ஹிந்து மூடர்கள் இதை புரிந்து கொள்ளை வேண்டும்
தமிழகத்தில் மட்டுமே இது சாத்தியம்,
சனாதன தர்மத்தில் மதத்தை, ஜாதியை, இனத்தை விட அன்பும் பக்தியும் முதன்மையானது. ராக்ஷஸ ராவணனின் சகோதரன் விபீஷணனை தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டது, ஒரு பக்ஷியை ஜடாயுவின் அன்பிற்கு பாத்திரமானது இவைகள் நமக்கு இதையே போதிக்கின்றன.
எல்லாம் ஹிந்து தர்மத்தை கடைபிடித்தவை
நீங்கள் அவர்களின் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுங்கள், அவர்கள் உங்களின் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகட்டும். இதுதான் மனிதநேயமாகும்.