வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Nothing going to happen in the world .
இவரை போன்றவர்களே இன்றைய இளம் தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டி.. இவரின் ஓய்வு கால வாழ்வில் இவரை சந்தோசமாக வைத்து கொள்ள இறைவனை வேண்டுவோம்.
நான் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் 32 ஆண்டுகள் பணி புரிந்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.எனது ஓய்வூதிய பலன்கள் அனைத்தும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் எனக்கு உரிய காலத்தில் வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட கருவூலம் மற்றும் ஊரக வளர்ச்சி அலகு பணியாளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல.
இருக்கின்ற நல்ல காவலர்களில் ஒருவரும் ஓய்வு பெற்றுவிட்டார்.
நல்ல முன்னுதாரணம். காசு பணத்தைவிட உடல்நலம் பேணுதல், ஒழுக்கம் முக்கியம் என உணர்த்தியுள்ளார்.
அய்யா சாமீ விட்டால் போதும் என்று ஓடி வருகிறார் போல உள்ளது. ஓய்வு காலத்தை நிம்மதியாக குடும்பத்துடன் கழிக்க இறைவனிடம் பிரார்திக்கின்றேன்
நல்லதொரு முன்னுதாரணம்.
தலை வணுங்குகிறேன் ஐயா - காலணி கூட இல்லாமல் 17 கிலோ மீட்டர் ஓடி வந்துள்ளீர்கள். நினைத்து பார்க்க கூட முடியவில்லை
நம் சென்னை காவல்துறையில் இது மாதிரி காவல் துறை அதிகாரியை பார்க்க முடியுமா? ஒரு சிலரென எடுத்து காட்டாக திகழ்வர். அவருக்காக அரசு கொடுத்த சம்பளம் சரியான நபருக்கு தான் போய் சேர்ந்துள்ளது. அதன் பின் தான் உள்ளது. ஒழுங்காக அவருக்கு சேர வேண்டிய ரிடியர்மென்ட் க்ராஜயூட்டி பென்ஷன் செட்டில்மென்ட் ஒழுஙகாக வருமா? இதை கவனிக்கும் அட்மின் எப்போதுமெ வழ வழா கொழ கொழ தான். தமிழ்நாடு எல்லா அரசு துறையிலும் இந்த கதி தான்.
பாராட்டுக்கள் ஒரு அரசு ஊழியராக நற்பணியாற்றிருக்கிறார். அநேக அரசு ஊழியர்கள் தன்னை Government master என்று நினைக்கும் இக்கால கட்டதில் இவர் ஒரு முன் உதாரரணமாக இருக்கிறார் . கற்றுக்கொள்ளுங்கள் தற்போதைய அரசு பணியாளர்கள் இவரைப்பார்த்து.