வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சாலைகளில் கூட்டம் போட நீதிமன்றத்தை நாடவும். உங்கள் சாதிதான் பெருசுனு காண்பிங்க ...
குற்றம் செய்பவர்கள் பற்றியும் ஜாதிவாரியாக கணக்கெடுக்க வேண்டும் .
எப்ப பார்த்தாலும் சாதி பேச்சு தானா ??
சாதிய கட்சியாகவே தன்னை காலங்காலமாக அடையாளப்படுத்தும் இவரை மற்ற சாதி, மத கட்சி பொது மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்? தமிழக மக்கள் அனைவருக்குமான தலைவராக தன்னை மாற்றினால்தான் இவருக்கு அதிகார பதவிகள் கிடைக்கும். சமீப காலமாக நடக்கும் குடும்ப சண்டைகள் மக்கள் மத்தியில் இவர்கள் மதிப்பை மேலும் சீரழிக்கிறது
உண்மையை பேசினால் கசப்பாகதான் இருக்கும் .திமுக சாதி, மத அரசியல் செய்கிறது
என்னைக்கு உண்மையை பேசி இருக்கார்...