வாசகர்கள் கருத்துகள் ( 44 )
ஒருவர் அழுவார் ஒருவர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கிறேன்
Empty dialogue . Unless Stalin ji stops the interference of local DMK functionaries , Police could not do anything good for the people .
ஒருத்தர் செத்தாதான் காவல்துறை கடமையை தவறிட்டாங்கனு இல்ல... கடற்கரை போன்ற பொது இடங்களில் மக்களை ஒருமையில் பேசி அதட்டி மிரட்டி வண்டியில் கூட்டி அழைத்து அறைக்கு செல்கின்றனர். பஞ்சாயத்து என்ற பெயரில் பணத்தை கேட்டு வாங்கி பல குற்றங்களை மறைத்து குற்றவாளிகளுக்கு வித்திடுவதே இவங்கதான். அது அவங்களுக்கே தெரியும்.
குருவித்தளையில் பணங்காய் வைத்தமாதிரி தகுதி இல்லாதவருக்கெல்லாம் பதவி கொடுத்தால் இதைத்தான் மக்கள் சந்திக்கநேரிடும் .தன் பொறுப்பை தட்டிக் கழிக்க நான் உடனே நடவடிக்கையில் என்பது . ஒருவருக்கு பொறுப்பு என்று கொடுத்து விட்டால் எல்லாம் முடிந்ததாக நினைக்கக்கூடாது .அந்தப்பொறுப்பு சரியாக நிறைவேறுகிறதா என்பதை பார்ப்பதும் தன் பொறுப்புதான் .
தாண்டிக்கப்பட வேண்டியவர் அவரதான்.
அப்பப்ப இப்படித்தான் காமெடி பண்ணும்
போலீஸ் வாங்கும் லஞ்சம் பெரும் பகுதி தலமைக்குடும்பத்துக்கு தான் போகுது. அதனால போலீஸின் தவறுகள் மென்மையாக தண்டிக்கப்படுவார்கள்
ஜிவால் சார் வீட்டுக்கு போற வரைக்கும் சிரிச்சிக்கிட்டே போயிருப்பாரு
பயந்துட்டேன் அப்பா சொன்னத கேட்டது
வார்த்தை ஜாம்பங்களை ஒதுக்கி விட்டு மக்கள் ஆளுமை கொண்ட மனிதரை, சுய சிந்தை உள்ளவரை வரும் 2026 ல் தேர்ந்தெடுத்தால் இது போன்ற குற்றங்கள் குறையும்.... தீர்வாக அமையும்.