வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அனைவரும் மாமிச உணவை முழு உணவாக உண்கிறார்கள். இறைச்சிக்காக விலங்குகள் அதிக அளவில் வளர்க்கப்படுவதால், மிக அதிக அளவில் மீதேன் வெளிப்பட்டு, பருவநிலை மாற்றமடைகிறது. கடலில் மீன் இல்லை. விலங்குகள் ஒரே இடத்தில நகரக்கூட இடமின்றி துன்புறுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்ற்ன. மரங்கள் அனைத்தும் வெட்டப்படுகின்றன. விரைவில் சென்னை கடலுக்கு கீழ் போகும் அபாயம் உள்ளது. வாரத்தில் மாமிச உணவை சாப்பிட ஒரு ஆளிற்கு நூறு கிராம் மாமிசம் தான் என்று கட்டுப்பாடு விதிப்பது இந்த உலகை காப்பாற்றும். ஏனனில் கட்டுப்பாடின்றி மக்கள் மாமிசத்தை சாப்பிடுகிறார்கள். இதனால் மனித இனம் அழியும் அபாயம் உள்ளது.
புயலே எங்கள் மக்களுக்கு எந்தவிதமான சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் நல்ல விதமாக கரையை கடக்கவும். ஜெய் ஸ்ரீ ராம், இன்ஷா அல்லாஹ், பரலோகத்தில் இருக்கும் ஆண்டவரே இயேசப்பா. எம் மக்களை இந்த புயல் மழையில் இருந்து காத்தருள வேண்டும். நீங்களே எங்களுக்கு கதி.