வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திருட்டு திராவிட விளங்காத சொரியான் ஆட்சிக்கு முட்டு குடுக்கும் ஓவிய ஆல காணும்.. ஒருவேளை இன்னைக்கு இரநூறு வரல போல..
எல்லா இடத்துலயும் இதுபோன்ற குறைகள் இருக்கத்தான் செய்யும். பணம் குடுத்தா சரியாப்போச்சு. இதுதான் திராவிடமாடல் என்பது தெரியாதா.. பணம் குடுத்து வேலை வாங்குவது.. பணம் குடுத்து தீர்ப்பு வாங்குவது. பணம் குடுத்து ஓட்டு வாங்குவது. பணம் குடுத்து கூட்டம் சேர்ப்பது எல்லாமே டிராவிட மாடல்ல வருது.. இன்னும் என்னென்ன நடக்கபோகுதோ.. முதல் ஐந்து வருஷத்துக்கே இப்படி வீக்காயிட்டீங்க.. அடுத்த ஐந்து வருட திமுக ஆட்சியில எல்லாரும் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடிருவீங்க போலயே.. இருக்கு..
தனியார் கம்பெனிகளின் கேபிள் வயர்கள், இன்டர்நெட் வயர்கள் அனைத்தும் மின் கம்பங்களிலும், மின் வயர்கள் மீதும், பல வீட்டின் மொட்டை மாடியையும் ஆக்கிரமித்துள்ளன. அதுமட்டுமில்லாமல் சில விளம்பர போர்டுகளும் மின் கம்பங்கள் மீது காணப்படுகின்றன. மின் வாரியம் வாரம்/இரெண்டு வாரங்கள் ஒருமுறை maintenance என சொல்லி மின் விநியோகம் நிறுத்துகிறார்கள், ஆனால் என்ன மைண்டெனன்ஸ் செய்தார்கள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். சரியான முறையில் பராமரித்திருந்தால் இந்த விபத்து நடை பெற்றிருக்காது. பல அரசு ஊழியர்கள் நேர்மையாக இருப்பதில்லை. மக்கள், இவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்த பின்னும் மின் வாரியம் தவறை சரி செய்யவில்லை. இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரையும் பொறுப்பற்ற முறையில் கவனக்குறைவுடன் வேலை செய்ததாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் இப்படி தொடர்ந்து பரிதாப மரணங்கள். முதல்வர் எங்கு பேசினாலும், நாங்கள் சொல்லாததையும் செய்தோம் என்று தற்பெருமை பேசி காலத்தை ஓட்டுகிறாரே தவிர, இதுபோன்ற அவலங்கள் ஏற்படாமல் இருக்க எந்தவித ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதில் 2026, 2031, 2036 ஆண்டுகளில் கூட திமுக ஆட்சிதான் என்று கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.
எல்லாரும் அவங்கவங்க வேலைய சரியா செஞ்சாங்கன்னா நிறைய குற்றங்களை தடுக்கலாம். ஆனால் அரசு வேலை செய்பவர்கள் சம்பளத்துடன் மாமூல் பணத்திற்காகவே வேலைகளை சரிவர செய்வதில்லை. இதனால் தன் வருமானத்தை மட்டுமே நினைக்கும் இந்த மாதிரி மின்சார ஊழியர்கள், மற்றவர்களும் மக்களுக்கு பல இன்னல்களை உருவாக்கிவிடுகின்றனர்.
எவ்வளவு ஒற்றுமையா போராடறாங்க பாருங்க. ஹிந்துக்கள் அவங்க கிட்டேர்ந்து இந்த ஒற்றுமையை கத்துக்கணும்
அய்யா இந்த துக்கத்திலுமா உங்களுக்கு அரசியல் வேண்டியிருக்கிறது?வேண்டாம், யார் வீட்டு குழந்தையாக இருந்தாலும் நலமாக இருக்கட்டும், அஜாக்கிரதையாக செயல்பட்ட மின்வாரியத்தை அனைவரும் சேர்ந்து கண்டிப்போம் இனியொரு குழந்தை உயிர் போகாமல் பாதுகாப்போம்
சாலையில் நடந்து செல்ல பாதுகாப்பு இல்லை. இதான் உங்கள் வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு . இனியொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க விதி மற்றும் தண்டனை கடுமையாக்க பட வேண்டும்
முதல்வரிடம் இருந்து சாரி என்று போன் வரும். ஏனென்றால் போன உயிர் சிறுபான்மையினருடையது, தேர்தல் வரப்போகிறது. விலை போன ஊடகங்கள் இன்று எடப்படியார் அல்லது அண்ணாமலையார் என்ன பேசினார், அதனால் அந்த கூட்டணியில் ஏதும் தாக்கம் இருக்குமா என்று விவாதித்து விட்டு கவர் வாங்கிக்கொண்டு நாளை போக்குவர்.
ஒருவருக்கு அரசு வேலை, சில லட்சங்கள் நிவாரணம், சாரி கேட்பது எல்லாம் இதை சரி செய்து விடுமா ..
ஆக , கவலை படாதீங்க. ஆக , தைரியமா இருங்க . ஆக , ஆக …தமிழகம் நாசமா போக .
திமுக அரசு சிறுபான்மை மக்களின் காவலனாம்...