வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கண்ணீரஞ்சலி. பிரமிக்க வைக்கிறது. ரிப்
கண்ணீர் அஞ்சலி வாழ்க மாணவர்கள் வாழ்க அவர் கலை
ஒருவரின் உயிர் போனபிறகு இந்த மதிப்பு கிடைக்கவேண்டும். சென்னையில் ஒரு அரசியல் தலைவர் இறந்தபோது புதைக்க இடம் தேடி அலைந்தார்கள். அப்படி இருக்கக்கூடாது.
புதைக்க இடம் தேடி அலையவில்லை; மிரட்டி பிச்ச்சை எடுத்தார்கள்
இந்து தர்மம்தான் பெற்றோருக்கு பிறகு குரு அதற்கு பிறகுதான் தெய்வம் என்கிற உன்னத ஸ்தானத்தை குருவுக்கு தந்துள்ளது. குரு பக்தி என்பது தெய்வ பக்தி பித்ரு பக்திக்கு.நிகரானது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி: மாணவர்கள் சாதனை
27-Jan-2025