வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நீங்கள் என்ன படிச்சுருக்கீங்க சார். உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலும் இதே மாதிரிதானே....ஏன் சார் இப்படி டீச்சர்ஸ் பத்தி எழுதுறீங்க.நீங்கள் ஒரு நாள் முழுவதும் பள்ளியில் அரசு அல்லது தனியார் எதுவாயினும் இருந்து ஆசிரியர்களை கவனிக்கவும்... பின்னர் இங்கு வந்து கருது சொல்லவும்...
திமுக ஜெயிக்க வாக்கு சாவடியில் தீவிரமாக உழைப்பவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள். ஒரு ரிடையர்ட் அரசு பள்ளி தலைமையாசிரியர் கூறியது ஆசிரியர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ சரியான நேரத்திற்கு பணிக்கு வரவில்லை என்றாலோ சரியான கற்பித்தல் திறன் இல்லாவிட்டாலோ அந்த ஆசிரியர் மீது ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பு ஊதியத்தை குறைப்பது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த அதிகாரம் எதையும் எந்த தலைமையாசிரும் உபயோகிக்க கூடாது என்பது எழுதப்படாத சட்டம். ஆசிரியர்கள் காலையில் தலையில் மணக்க மணக்க பூ வைத்து கொண்டு வருவார்கள். பள்ளிக்கு வந்ததும் அந்த பூவை தலையிருந்து கழட்டி ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் போட்டு வைத்து விட்டு பள்ளி முடிந்து செல்லும் போது மீண்டும் பிரஷாக அந்த பூவை வைத்து கொண்டு செல்வார்களாம் மொபைல் போன் உபயோகம் ஆசிரியர்கள் அறையில் ஜாஸ்தி. எதுவும் கேட்க முடியாது. ஊர் நியாயம் உலக நியாயம் அதிகமாக பேசப்படும் ஆசிரியர்கள் அறையில். வகுப்பறைக்கு சென்று கடனே என்று பாடம் எடுக்கப்படும். அது தான் மாணவச் செல்வங்கள் மனம் நோகக்கூடாது என்று இலவச பாஸ் உள்ளதே. கவலை எதற்கு. எதற்கும் துணிந்து ஏதாவது ஏதாவது கேட்டால் இருக்கவே இருக்கிறது பிரம்மாஸ்திரம்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எப்போதும் திமுகவுக்கு ஆதரவாக இருப்பார்கள். அனுபவியுங்கள்.
தமிழ்வாத்தியார்கள் தவிர மத்த வாத்தியாருங்க டியூசன் அல்லது ரியல் எஸ்டேட் சைடு பிசினஸ் வெச்சிருப்பாங்க
திமுகவுக்கு ஓட்டுப்போடுவதை பெருமையாக நினைத்த இவர்களுக்கு இதுக்கும் மேலேயும் படணும் துயரம்.