வாசகர்கள் கருத்துகள் ( 25 )
நகையை பறிகொடுத்தவர் குற்றவாளி என்பதால் காவல்துறை அஜித்குமாரை கொலைசெய்தது நியாயம் என்று அறிவாலயம் தீர்ப்பு வழங்கப்போகிறது
எது எப்படியோ அநியாயமாக ஓர் உயிர்போய்விட்டது உயிர் மீண்டும் வருமா?. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பது மெய்
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத முத்தமிழ் வித்தவரின் திராவிடிய வாரிசின் விடியா ஆட்சி..
காவல் துறையா? கையாலாகாத துறையா?
ஒட்டு மொத்த காவல் துறையையே வேறு மாநிலத்துக்கு அனுப்பிவிட்டு, வேற்று மாநில போலீசாரை இங்கு கொண்டு விட வேண்டும்.
நகை என்ன ஆயிற்று ?.கடைசி வரை புதிர் ?.
நகையை அந்த கேடு கெட்டவ கார்ல கொண்டு வரவில்லை. நாடகமாடிய நயவஞ்சகி, விசாரணையை விரைவில் முடித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்.
அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தவர் டாக்டர் நிகிதா. இப்பொழுது அவர் மீதே ஒரு மோசடி வழங்கு இருப்பது தெரியவந்துள்ளது. காவலர்கள் என்ன செய்திருக்கவேண்டுமென்றால், புகார் கொடுத்தவர், புகார் யார் மீது கொடுக்கப் பட்டது என்று இரு தரப்பினரையும் முறையாக விசாரித்திருந்தால் அந்த இளைஞன் இன்று மரணம் அடைந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த டாக்டர் கருப்பான பெரியவருடன் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்றும் சென்னையிலிருந்து மாநில அரசின் உச்ச நிர்வாக அதிகாரியின் கார் ஓட்டுநர் கூட லோக்கல் போலீசுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஒரு தகவலும் ஓடுகிறது.சிபிஐ இந்த கோணத்திலும் நொங்கெடுத்தால் நல்லது.....
இதிலும் ஒரு ஐஏஎஸ் சார் இருக்கிறார்....அவரையும் கூண்டில் ஏற்றுங்கள்
காரில் நகை இருந்தால் அதை பார்க் செய்ய தற்காலிக ஊழியரை ஏன் கேட்டுக்கொண்டார்கள். அது அவரின் வேலையும் இல்லை. அது 9 கிலோ அல்ல வெறும் 9 சவரன் எனும்போது அதை கையில் கொண்டு சென்று இருக்கலாம் அல்லது காரின் டெஷ்போர்டில் வைத்து அவர்களே காரை பார்க் செய்து இருக்கலாம்.
கடவுள் கண்திறந்துள்ளார். காளியம்மன் அவளது கருணையை காட்ட தொடங்கியுள்ளார்