வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒரு சோம்பேறி அரசியல்வாதி. தி மு க என்பதே ஊழல்வாதிகள் கூட்டமே .அதில் இவரும் ஒரு ஊழல்வாதியே .
கொலிஜிய நீதி இப்படித்தான் இருக்கும்
இந்த தலைப்பை இப்படி பிரித்துப் பிரித்துப் படிக்கணும். துரைமுருகன் விடுவிப்பு விடுவிப்பு ரத்து அதாவது கைது விடுவிப்பு ரத்துக்கு அதாவது கைதுக்குத் தடை அதாவது பகல் கொள்ளை அடித்த இந்த கொள்ளைக்காரரை கைது செய்யக்கூடாது. ரொம்ப நல்லா இருக்கு
ஒன்றுமே புரியவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது. நீதிமன்றங்கள் செயல்படுகிறதா. கொள்ளை அடித்தவர்களுக்கு ஆதரவாக உள்ளதா. சமீபத்திய நடவடிக்கைகள் சந்தேகப்பட வைக்கிறது.
"சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும், மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்ததோடு,..............தண்டனை கொடுத்தாலும், அதனை காலம் குறிப்பிடாமல் நிறுத்தியும் வைப்பார்கள்" "ஒண்ணுமே புரியலே உலகத்திலே. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது" - சட்டம் புரியாமல் தீர்ப்பு வழங்கும் நீதிபதியா தமிழகத்துக்கு? நம் முதல்வர் இதனை எதிர்த்துப் போராட வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு தவறானவையா? அப்படியானால், அவர்களுக்கு தண்டனை இல்லையா? நடக்கும் விசாரணையை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும்?
நீதிமன்றங்கள் நீதிபதிகள் வேஸ்ட்.
விடுவிப்பு ரத்துக்கு விடுக்கப்பட்ட தடைக்கு எப்போது ரத்து விடுக்கப்படும் ?
வியாபார ஸ்தலம் மற்றும் பொது ஏல கூடம் . கையில் காசு வாயில் தோசை .
குற்றவாளிகளின் சொர்க்க லோகம் மற்றும் புண்ணிய பூமி இந்த சுப்ரீம் கோர்ட் .
உச்சநீதிமன்றம் இருக்கும் வரை இவனை போன்ற கேடுகெட்டவர்களுக்கு கொண்டாட்டம் தான்..