வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ரொஹிங்கியாக்களும் - பங்களாதேஷிகளும் வெறி பிடித்த கொலைகாரர்கள். ரொஹிங்கியாக்கள் - பல லக்ஷம் புத்த மதத்தினரை புரமாவில் ஈவு இரக்கம் இன்றி கொன்றனர் பங்களாதேஷிகள் கோடிக்கணக்கில் ஹிந்துக்களை கொன்றுவருகின்றனர் இவர்களை நம்நாட்டில் புகலிடம் கொடுப்பது தற்கில்லைக்கு சமமாம்
கள்ளக்குடியேரிகளால் நிலைமை பேராபத்து ஆகிவுள்ளது. 9 கோடி பங்களாதேஷிகளும் + ரொஹிங்கியாக்களும் இன்று பாரதத்தில் உள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது. எல்லா பாரதவாசிகளும் ஒன்றிணைந்து 9 கோடி பேரை நாடு கடத்த மோதி அரசுக்கு கைகொடுக்கவேண்டும்
சுப்ரிம் கோர்ட் பணி சரி தான்
"ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை ஏன் சான்றாகப் பயன்படுத்தக் கூடாது..." இந்த மூன்று ஆவணங்களையும் எதிர்க்கட்சிகள் தங்களுடைய செல்லப்பிள்ளைகளான திருட்டுக்குடியேறிகளுக்கு வாங்கிக்கொடுப்பதுண்டு. இவைகளை எப்படி சான்றாக எடுத்துக்கொள்ளமுடியும் ?
பீகார் ல காப்பி அடிச்சி செர்டிபிகேட் டு கூட கொடுபானுங்க அதார் அட்டை குடுக்க மாட்டானுங்களா. அங்கேயும் ஊழல் ஆட்சி தான் பன்னானுங்க.
சான்று என்பது உண்மை ஆவணங்களில் இருந்து எடுத்து பெயர் போன்றவை எடுத்து வழங்குவது. பள்ளி சேர்க்கை பதிவேடு எண்ணில் பிறப்பு தேதி இருக்கும். ஆதார், போன்றவை சான்று அல்ல. அடையாளம் அட்டை. இந்திய குடிமகன் என்ற தனி சான்று இல்லாவிட்டாலும், ஓட்டு போட இந்திய குடிமகன் என்பதற்கு பிறந்த தேதி போன்ற அரசு நிர்வாக சான்று தேவை.
ஆதார் அட்டை வாங்கி வைத்து இருக்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆட்களுக்கு ஓட்டு போட அனுமதி கொடுக்க முடியுமா ??
புலம் பெயர்ந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள் அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் கஞ்சி என்ற நிலையில் இருக்கும் ஏழைகள் எல்லாம் வீட்டில் இல்லை என நீக்கி விட்டால் வெற்றி பெற்று விடலாம் என நேரம் இல்லாத/நேரம் தவறிய நேரத்தில் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியை மேற்கொள்ள செய்துள்ளனர். 2500 கட்சிகள் இருப்பதால் ஜன நாயகத்தை பேணி காப்பதாக வெளி நாடுகளில் பெருமை தெடிக் கொண்டு உள்நாட்டில் அவைகளை ஒடுக்கும் வேலையை செய்கின்றனர்.
திருட்டு திராவிடம், மமதை, லல்லு எல்லாம் 21 ஆம் பக்க கட்சிகன் ...நாட்டை விற்று ஓட்டை வாங்கி கொள்ளை அடிப்பதை தடுக்க வாக்காளர் அடையாள அட்டை சரி பார்ப்பு அவசியம்
The very same opposition parties argued against use of Adhaar few years before and SC accepted their arguments. Now the same SC is accepting their view. Is the SC there to only say yes to opposition parties?