வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பே ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டம் நடத்த ஆயத்தமாகிவிட்டது. எனவே எதிர்வரும் தேர்தலை மனதில்கொண்டு அவர்களை சமாதானப்படுத்தும்வகையில் அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்புகள் வரும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. அவர்களுக்கும் குறைவில்லாமல் இதர வருமானங்கள் வருவதால் இந்த அறிவிப்பை ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை
அரசு ஊஊழியர்களுக்கு சரண்டர் விடுப்பு உண்டாம்...ஆனால் 01.04.2026 முதலாம்...அப்படியே பழைய பென்ஷனும் உண்டு...ஆனால் 01.04.2126 என அறிவித்திருக்கலாம்...இதுதாண்டா திராவிட மாடல்... இதுதாண்டா திராவிட மாடல்...
அனைத்து திட்டங்களுமே கோடியில் தான். பணம் மொத்தமும் கபளீகரம் ஆவது மட்டுமே உண்மையில் நடக்கப் போகிறது.மக்களுக்கும் எந்த ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை.
Total working days 210
Nice
சரி. அரசு ஊழியர்களுக்கு இப்போதே தேர்தலுக்கான தொகை கிடைத்து விட்டது. இனி அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு தமிழகத்தை அடிமை சாசனம் எழுதி கொடுத்து விடுங்கள். எதைப் பற்றியும் கவலை கிடையாது. எரிகிற வீட்டில் புடுங்கியது லாபம். நாடு எப்படி வளரும் ?
Most of the budget allocation is meant for looting by rulers netas. Unproductive budget, there is no mention about developments
வருஷம் பாதிநாட்கள்கூட பணி செய்யாத ஆசிரியர்களுக்கு எதற்கு மற்ற விடுமுறைகள் தரவேண்டும்?
பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேட்டு போராடிக் கொண்டியிருக்கிறார்கள் ,தங்களின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்பு என்னாச்சு பாவம் எப்போதுதான் விடிவுகாலம் வருமோ , ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் கேள்வி கேட்கவேண்டும் புண்ணியமாக போகும்
தெரிந்தது தானே...அரசு ஊழியர்கள் குறிப்பாக வாத்தியார்கள் தானே திமுகவின் ஓட்டு வாங்கி.. அவர்களை தவிக்க விடுவாரா