வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நமக்கு தெரிந்த மொழியில் நமது தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு தமிழ் வழியில் மந்திரம் சொல்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
இதுபோன்ற வழக்குகளை கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடாதவர்களுமே விளம்பரத்திற்காக தாக்கல்செய்கின்றனர். இதுபோன்றவர்கள் தற்பொழுதுள்ள மருத்துவம் மற்றும் மருந்துகள் அனைத்தையும் தமிழில்தான் எழுதவேண்டும் என வழக்குத்தொடுப்பதில்லையே ஏன்? அப்படி மாற்றியபிறகு இவர்கள் வைத்தியம் செய்துகொள்ளலாமே.