வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பிஞ்சிலே பழுக்க முடியாது. அதை வெம்பிப்போனது என்றுதான் கூறுவார்கள். அதில் சுவை இருக்காது. அதுபோலத்தான் உதய நிதியும்...
முதல்வருக்கான பணிகளை தான் இல்லாத நிலையில் கவனித்துக் கொள்ள நம்பிக்கையானவர் உதயநிதி மட்டுமே என்று முதல்வர் நினைக்கிறார்... அதாவது அரசு நிர்வாகமே ஒரு குடும்பத்தைத் தான் நம்பியுள்ளது ...... இந்நிலை மிகவும் ஆபத்தானது .....
உதயநிதி சீமானுடன் ஒரு விவாதம் நடத்த முடியுமா
மகனுக்கும் ஒன் வே டிக்கட் வாங்கி அழைத்துச் சென்று விடுங்க. திரும்ப வரவேண்டாம்.
வெம்பல்கள் எல்லாம் சுவை மிகு கனிகள் ஆகாது
நீங்கள் இளவரசருக்கு பட்டம் சூட்டிவிட்டு அமெரிக்காவிற்கு சென்று விடுங்கள் அதுதான் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது
தானா கனியாது. தடியால் மத்தவங்களை அடிச்சு இதைப் பழுத்தது மாதிரி ஆக்கிடுவாங்க. அடிக்கிற அடியில் எல்லாரும் கதறிக்கிட்டு ஒத்துக்கணும்.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
2 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 33
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
7 hour(s) ago | 13