வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இந்த தி. மு. க ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான். காவிரி குண்டாறு திட்டத்தை நிறுத்தினார்கள். இந்த திட்டத்தையும் நிறுத்துகிறார்கள். இந்த தமிழ்நாட்டை சுடுகாடா மாற்ற போகிறார்கள்.
ஏங்க நீங்க வேற சென்னையில் தண்ணீர் லாரி மாபியாக்கள் ஆளும்தரப்பு மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு செயல்படுவதாக தகவல் இவர்கள் இதுவும் செய்வார்கள் இதுக்கு மேலும் செய்வார்கள்
நீங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் அடித்த கொள்ளையில் சிறிய பங்கு கூட செலவு பிடிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஏன் இப்படி தயங்குகிறீர்கள்
இந்த திராவிட மாடல் அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கி இருக்கிறது. அந்த பணம் எங்கே போச்சு.
when we have tasmac water why we need this, this has to be paid to AP GOVT,IF IT IS TENDER THEN THERE IS FUNDS
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து இதுவரை திமுக எந்த ஒரு நீர் திட்டத்தையும் சரியாக நிறைவேற்றியதில்லை. பாதியில் கைவிடப்படும் அல்லது அதிமுக திட்டத்தை முடித்திருக்கும் அல்லது முடிந்த திட்டம் அரைகுறையாக இருக்கும். அரைவேக்காடு தனமாக தான் திமுகவின் நீர் திட்டங்கள். தூர் வாருகிறேன் என்ற பெயரில் மணல் கொள்ளை கனிம வள கொள்ளை படுஜோராக நடக்கும். சில பல வருடங்களுக்கு முன்பு மணல் திருட்டில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் ஒன்று தானாக அமைதி ஆகி விட்டது.
தமிழகத்தில் அந்த கால்வாய் 25 கிலோமீட்டர் உள்ளதாக செய்தி சொல்கிறது. தமிழகத்தில் ஓடும் கால்வாயின் மேல் சோலார் தகடுகள் பதித்து சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கலாமே ? . அந்த மின்சாரத்தை தேவைப்படும் தொழிற்சாலைகளுக்கோ அல்லது ஆந்திராவுக்கோ விற்கலாமே ? இதற்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசிடம் கேட்கலாமே ? கொஞ்சமாவது நிதி கிடைக்காதா ? ஏதுஏதுக்கோ கடன் வாங்கிறோம், இதற்கு வாங்ககூடாதா ? ஆந்திராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீரை தொடர்ந்து வரவைக்கலாமே
புதிய வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஜெயலலிதா பெரிய தீர்க்கதரசி. இன்று போற்றப்படுகிறார்.
கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலை வைக்க நிதி இருக்கிறது. கார் பந்தயம் நடத்த நிதி இருக்கிறது. ஆங்காங்கே கட்சியின் பொதுக்கூட்டத்தை நடத்த தமிழக அரசின் நிதி மறைமுகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மக்களின் மிக மிக அத்தியாவசியமான தண்ணீரை குழாய் வழியே கொண்டுவர நிதிநிலை சரியில்லை.
அப்படி செய்தால் மாநிலம் முழுதும் பெண்கள் ஓட்டு வங்கி வறண்டு விடுமே? எப்படியும் இந்த உரிமை தொகையை சில காலத்திற்கு பின் வழங்க அரசிடம் நிதி இருக்காது.
உலக வங்கி கடன் வாங்கி மக்களுக்கு பயனளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற திமுக தவறியது ஏன்?