வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் மாநில அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்தில் மேற் கொள்ளும் நடவடிக்கை ஒரு ஆணியும் புடுங்க முடியாது
சட்டசபையில் முதல்வர் கூறிய அதே டயலாக் "மடியில் கணமில்லை" என்றால் டாஸ்மாக் தைரியமாக வழக்கை எதிர்கொள்ள வேண்டியதுதானே? இது டாஸ்மாக்கின் மேல் இருக்கும் ஊழல் கறையை துடைத்து நாங்கள் புனிதமானவர்கள் என நாட்டுக்கு நிரூபிக்க வாய்ப்பாக இருக்குமே? அதுவும் ஈ.டியின் வழக்குகளில் தண்டனை பெற்று தரும் விகிதமும் இவனுகளுடைய யோகிதையும் நாடறியுமே இதை விட்டுவிட்டு இவனுகள் விசாரணையை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் சென்றுள்ளது "எங்கப்பன் குதருக்குள் இல்லை" கதைதான் இதில் 2 திருட்டு முன்னேற்ற கழகங்களும் ஊழல் செய்துள்ளது கண்டிப்பாக பல கோடிகள் ஜிகா ஹெர்ட்ஸ் அளவு ஊழல் நடந்திருக்கு
தப்பை கண்டு பிடிப்பது தப்பா
இதிலிருந்து நன்றாகவே தெரிகிறது ஊழல் நடந்துள்ளது கோபாலபுர குடும்பம் அதில் ஈடுபட்டிருக்கிறது என்று. நீதிமன்றம் இவர்கள் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.