வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இருமல், தும்மல் வரும்போது, வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும் ........ ஆபத்தை பரிந்துரை ..... தும்மல் வரும்பொழுது மூக்கின் துவாரங்களை மூடிக்கொண்டால் காது சவ்வு கிழிந்துவிட வாய்ப்பு .....
இனி மக்கள் பீதியுடன் ஒரு வித இருப்பார்கள். உதயநிதி சாருக்கு நிம்மதி.
உருமாறிய எச்.எம்.பி.வி., வைரஸ் ஆக இருக்கலாம் ....... எப்படியோ அந்த சார் ஐ காப்பாற்ற வந்துவிட்டது .....இனி சார் பற்றி யாரும் கேள்வியெழுப்ப வைரஸ் பீதி இடம் கொடுக்காது ....
சரியான கமெண்ட் சார். சாரி நான் அந்த சாருனு உங்கள சொல்லலை. மரியாதை நிமித்தமாக சொன்னது.
ஹாஹா .... நானும் தவறாக நினைக்கவில்லை ....