வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஐயோ ஐயோ ஐயோ. இதுவரையில் எவ்வளவோ பெருமிதம் அடைந்துள்ளார்கள் இந்த தமிழக அரசு அரசியல் வியாதிகள்.
இன்னும் மக்கள் 40/50௹ கொடுத்து தண்ணி பாட்டில் வாங்கி கொண்டுதான் இருக்காங்க. குழாயில தண்ணி அழுக்கா வருது. சில இடத்துல மேடுன்னு சொல்லி தண்ணி வரல. ஆனா வரி மட்டும் வாங்குறாங்க. அதுவும் அதிகமா செலுத்தணும், குறைக்கணும்னா பாதி அவங்களுக்கு இலஞ்சமா கையில இப்பெல்லாம் ஃபோன் மூலமா வாங்கி receiptல கம்மியா போட்டு வாங்கறாங்க.
அங்கங்கே தண்ணி குழாய் பிச்சிக்கிட்டு ஊத்துது.
இது மத்திய அரசின் ஜல ஜீவன் திட்டம். தி மு க ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது
ஜல் ஜீவன் திட்டம் மத்திய அரசு திட்டம். எப்படிடா நேரடியாக பொய் சொல்கிறீர்கள். இதில் 30 சதவீதம் கோப லபுரத்திற்கு போய் இருக்கும்.
ஒன்பதாயிரத்தி தொண்ணூற்றி தொள்ளாயிரம் ... ஸ்டிக்கர்...
அனைத்தும் மத்திய அரசு திட்டம்தான். மாநில அரசு இதிலும் ஊழல் தவிர ஒரு மயி..ரும் புடுங்கவில்லை.
அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள், தலைப்பை பார்த்து நான் கூட வியந்து போனேன் ஏதோ விடியாத ஆட்சியின் சாதனை என்று. இந்த மத்திய அரசின் திட்டத்தில் எத்தனை ஆயிரம் கொள்ளையடித்ததோ இந்த விடியாத அரசு.
கொள்ளையடித்த பல ஆயிரம் கோடியை எப்படிடா திட்டப் பணி நிறைவேற்றத்தில் சேர்க்க முடியும்? எது கொள்ளையடிப்பதும் உங்கள் திட்டத்தில் சேர்த்தியா?