வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒரு தலைவன் என்றால் மக்களை வழிநடத்த வேண்டும். மக்களே வழி நடத்துவார்கள் என்றால் தலைவர் எதற்கு? துரதிருஷ்டவசமாக தமிழகத்தில் இன்று உண்மையான தலைவர் யாரும் இல்லை.
ENVIRONMENTAL CLEARANCE WAS ALREADY GIVEN BY TN STATE GOVERNMENT AUTHORITY SEIAATO DIG 20 WELLS WITH A DEPTH OF 2 OR 3 KMS TO EXTRACT HYDROCARBON. Now, suddenly the Tamil Nadu State Government is opposing like 2017 Neduvasal due to some pressure that was exerted from somewhere from some corners. Who are the people opposing the Hydrocarbons? As usual, only Anti-national, Separatist, Christian Missionaries and Christian Missionary Political Parties like the DMK, TVK, NTK, VCK, MDMK and MNM are opposing. No Political Party belonging to Hindus or Muslims are opposing. In fact, they were not at all concerned. So, the voice of the Christian Missionaries has bad and malafide intentions to harm our nation and therefore it has to be ignored. But, Anbumani and Nellai Mubarak who are responsible citizens of our country are induced and forced to oppose by the radical elements of Tamil Nadu. Anbumani and Nellai Mubarak should view through the prizm of advantages for Tamil Nadu in respect of economy and labour and rewrite their opinions by keeping the DMK in backyard. The drilling of 20 wells for Hydrocarbons has to be continued. Because, it will provide new jobs for several thousands of people.
இயற்கை எரி வாய்வு சுமார் 10000 அடிக்கு கீழ். வேளாண் பயிரின் வேர் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 அடி. திராவிட ஊழல் அமைச்சர் பதில். இனி தொழில் நுட்பம் கொண்டு சைடு போர் போட்டு, ஆந்திரா, இலங்கை இயற்கை வளங்களை எடுக்க முடியும். ? மத்திய அரசு டாஸ்மாக், பெட்ரோல்..விலையை ஏன் ஜி.எஸ். டி. கீழ் கொண்டுவர முடியவில்லை. தமிழக எரி பொருள் விற்பனை மானியம் சலுகை இல்லாமல் மத்திய அரசு விற்பனை செய்ய வேண்டும்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கின்றோம் என்று ஒருபுரமும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான எண்ணெய் எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற புதிய திட்டங்களுக்கு அனுமதி மறுத்தும் மேலும் ஸ்டெர்லைட் போன்ற செயல்பட்டுக்கொண்டிருந்த தொழிற்சாலைகளை மூடியே தீருவோம் என மறுபுறமும்?
மனித வரலாறு காணாத ஆற்று மணல் கொள்ளை ....அந்த மணல் பெங்களூருக்கு ஏற்றுமதி ....கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி ....தர்மபுரி கல்லை உடைத்து ஜல்லி ஏற்றுமதி ....கேரளாக்காரன் மருத்துவ கழிவை இங்கு கொண்டு வந்து கொட்ட அவனிடம் லஞ்சம் வாங்கி அனுமதி ...இது போன்ற விவசாய நல திட்டங்களுக்கு மட்டும்தான் விடியல் இங்கே அனுமதி கொடுக்கும் ...வேறு எந்த திட்டமும் இங்கே அனுமதி கிடையாது ..
கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவனிடம் அனுமதி கேட்டால் போதை கம்பெனி மெத்து கம்பெனி கஞ்சா கம்பெனி நடத்தத்தான் அனுமதி கொடுப்பான் ..கள்ள சாராயம் தவிர்த்து வேற எதுக்கும் இங்கே அனுமதி கிடையாது ....இவனுங்கதான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் கொண்டுவந்தானுங்களாம் .....
மனித வரலாறு காணாத ஆற்று மணல் கொள்ளை.. அந்த மணல் பெங்களூருக்கு ஏற்றுமதி ....கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி ....தர்மபுரி கல்லை உடைத்து ஜல்லி ஏற்றுமதி ....கேரளாக்காரன் மருத்துவ கழிவை இங்கு கொண்டு வந்து கொட்ட அவனிடம் லஞ்சம் வாங்கி அனுமதி ...இது போன்ற விவசாய நல திட்டங்களுக்கு மட்டும்தான் விடியல் இங்கே அனுமதி கொடுக்கும் ...வேறு எந்த திட்டமும் இங்கே அனுமதி கிடையாது ..
அமெரிக்க அதிபர் இவ்வளவு காரி துப்புறாரே இந்த ஐ போன் தொழிற்சாலை இங்கு வேண்டாம் என்று தடை விதிக்க வேண்டியது தானே முதல்வரே. உங்களுக்கு எல்லாம் மானம் ரோஷம் எல்லாம் இல்லையா
நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான ஆய்வுகளை இப்படியே அரசியலுக்காக தடுத்துக்கொண்டிருந்தால் நாட்டின் முன்னேற்றம் தடைபடாதா என்ன? மாநில அரசாங்கம் மணல் கொள்ளையை தடுக்கவில்லை. இதே அரசியல்வாதிகளும் அப்படியே. ஆனால் விவசாய போன்றவையே போர்த்திக்கொண்டு இவர்கள் செய்கின்ற ஒவ்வோர் செயலும் ஓட்டுவங்கி அரசியலே காரணம். தஞ்சாவூரில் நிலத்தடி நீர் மாசுபட்டு சாராய வாடையே வீசினாலும் எதிர்க்க ஆளில்லை. சாராய ஆலைகளை எதிர்த்து இந்த நடுத்தர தலைவர்கள் மௌனமாக இருபப்து ஏனோ? நாட்டின் ஒவ்வோர் வளர்ச்சிக்கும் இதுபோன்ற பதவி பிரியர்கள் ஒன்றுசேர்ந்து தடைபோட வந்துவிடுவார்கள். இவர்களை ஒழித்தாலே போதும் நாடு முன்னேற்றம் கண்டுவிடும் விரைவாக
மக்களின் எதிர்ப்புக்காக என்று சொல்வதெல்லாம் பொய்யோ பொய். தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக போடும் நாடகம்.