வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வெட்கமாக ல்லை சமக்ர சிக் ஷா நிதியான, 2,152 கோடி ரூபாயையும், கட்டாய கல்வி நிதியான, 617 கோடி ரூபாயையும், அவைகளை அமல்படுத்தாமலே யாருயா கொடுப்பார்கள். எந்த நீதி மன்றம் கொடுக்க சொல்லும்.நீங்க முதலில் அவைகளை அமல் படுத்துங்க. பிறகு கேளுங்க
What happens to TN government education allocation fund? They were roaring during budget that they do not need funds from central government and now knocking court
ஏழை மாணவர்கள் நிதியை மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைப்பது கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா?