வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இந்த இரு உரிமைத்தொகை என்பது ஆரம்பத்தில் வட்ட செயலாளர் சிபாரிசுக்களுக்கெல்லாம் வழங்கினார்கள். பல பணக்கார வீட்டுப் பெண்கள் கார் ஏசி போன்ற பல வசதிகள் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. கிடடத்திட்ட இட ஒதுக்கீடு ரிசர்வேசன் போலத்தான் இதுவும் போல இருக்கிறது
யாரோ அரசாட்கள் செஞ்ச தப்புக்கு இவங்க மனு அளிச்சு அலையனுமா சாமி. .
இது பாங்க் ஆப் பரோடாவின் தவறு. எப்படி ஆதார் எண் தமிழகத்தில் இருக்க வேறு மாநிலத்தில் பாங்க் கணக்கு தொடங்கப்பட்டது ? கணக்கு தொடங்கிய அந்த பாங்க் ஊழியரை பிடிக்க வேண்டும்.
இங்கே டீம்கா எடுப்பு எவனுமே முட்டுக்கொடுக்க வரலையே
நம்ம அப்பா தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை. உ.பி. இருக்கும் பெண்ணுக்கும் அப்பாதான். அதனால் தான் மகளிர் உதவி தொகை வழங்கி உள்ளார்...
நல்ல வேளை! நம்பர் 25, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் முகவரிக்கு அனுப்பாம விட்டாங்கலே?
ஊ ஊ பீயி ஸ், எப்படி முட்டு கொடுப்பீங்க?? முதல் தவறு தமிழக அரசின் தவறு .... கவனம், பொறுப்பு, சரிபார்ப்பு இல்லை ....
பல நிர்வாக சீர்கேடுகளில் இதுவும் ஒன்று.
என்ன ஒரு அற்புதமான நிர்வாகம்
அந்த உத்திரபிரதேச மஹேஸ்வரிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம்.