வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ரசாயன தொழிற்சாலைகளை ஏன் தார் பாலைவனத்தில் தயாரிக்க கூடாது அங்கு விவசாயமும் இல்லை தண்ணீர் வேண்டும் என்றால் சிந்து நதி நீரை பைப் போட்டு எடுத்து கொள்ளலாமே அல்லது கேரளாவில் தாராளமாக தண்ணீர் இருக்கிறது அதனால் ரசாயன நிறுவனங்களை அங்கு ஆரம்பிக்கலாமே இதற்கு எந்த படித்த மூடர்கள் தடை சொல்ல போகிறான்.
ஆக சரியான குடிநீர் கிடைக்காமல் எத்தனை ஆயிரம் பேர் செத்தாலும் பரவாயில்லை அந்த விஷ நிறுவனத்தை தடை செய்ய பல பேர் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை உனக்கு காசு மட்டும் தான் முக்கியம்.
இது போல் மாபியா கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறுவ தடை ஏற்படுத்துகிறது. தமிழகம் முழுவதும் பரவும் அபாயம்
வெறும் 6000 கோடி முதலீட்டை ஈர்க்க நாடு நாடாக பறந்து சென்று கெஞ்சினார். ஆனால் நாட்டின் சுயசார்புக்கு உதவிய 20000 கோடி மதிப்புள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்தார்.(அதற்கு பதிலாக சூழ்நிலை பாதிப்பை சரிசெய்ய உதவியிருக்கலாம்.) அதேநேரத்தில். நொய்யல் பவானி காவிரி ஆறுகளில் ஜவுளி சாயக்கழிவுநீர் ஓடி டெல்டா நிலங்கள் பாதிப்படைந்து வருவதைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். ஆக வாக்கு வங்கியும் லஞ்சமும்தான் எந்த ஆலை எது நல்லது கெட்டது என்பதைத் தீர்மானிக்கின்றனவா?
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதே அங்கு உள்ள கிறித்தவமத ப்ரோக்கர்கள்தான். அவர்களை ஒழித்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் வெற்றிகரமாக செயல்படமுடியும்.
தீமக்காவுக்கு கெளரவ பிரச்சினை. திறக்க வாய்ப்பில்லை.
கமிஷன் கிடைக்காததால், ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டார். இதனால் காப்பர் விலை விண்ணை நோக்கி உயர்ந்து செல்கிறது. இதனால் கட்டிடங்களின் விலையும் உயர்கிறது. வாடகை உயர்கிறது. தமிழர்கள் வீடு வாங்க முடியாமல் போனால், அதற்க்கு காரணம் ஸ்டாலின் தான்.
ஸ்டெர்லைட் ஆலை தமிழக தொழிற்சாலையின் உயிர் மூச்சு. ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டெர்லைட்டின் கழுத்தை நெறிப்பதன் வாயிலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் பேர் வேலை இழந்துள்ளார்கள் . உடனடியாக ஆலையை திறக்க வேண்டும். தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, மத்திய அரசே ஆலையை திறக்க வேண்டிய நிலை வந்தால், முதல்வருக்கு உள்ள அதிகாரம் மேற்கொண்டு குறைக்கப்படும். அதற்கு முன்னரே, ஸ்டாலின் ஆலையை திறக்க அனுமதி கொடுக்க வேண்டும்.
இப்போ திற திற என்று கூவும் இவர்கள் கூட்டம் போராட்டம் நடத்தும் போது அவர்கள் ஏன் எதிர்ப்பு குரல் கொடுக்க வில்லை. மேலும் இந்த எட்டு வருடங்கள் கழித்து அவர்கள் திடீர்னு முழிச்சிட்டாங்க இவ்வளவு காலம்என்ன பண்ணாங்க