வாசகர்கள் கருத்துகள் ( 26 )
விடியல் தரேன்னு சொன்னார் ஆனால் இன்னும் இருட்டாவே இருக்கு சட்டம் ஒழுங்கு சுத்த மோசம் ஆயிரம் கொடுப்பதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது மக்கள் புரட்சி மாடல் ஆட்சியை வீழ்த்தும் ஆனால் மாற்று திராவிட காட்சி மாற்று அல்ல புதிய சக்தி வரட்டும்.
என்ன செருப்பால அடிச்ச பாட்டிய கண்டு பிடிக்கறதுல நான் கொஞ்சம் பிஸி வீரரே
Sack& Punish All Concerned Police Esp. Failed& MegaLootSharing Superior
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல திமுக அரசு செயல்படுகிறது. மாரிதாஸ், ரங்கராஜன் நரசிம்மன் போன்று அரசின் கோர முகத்தை தோலுரித்து காண்பிப்பவர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறது. ஏனெனில் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகள் அனைவரும் திமுகவில் நிர்வாகிகளாக உள்ளனர். மக்கள் திருந்த வேண்டும். பணத்தை வாங்கிக்குங்க ஓட்டை மட்டும்.....
பல வருடங்கள் ஆகிவிட்ட அமைச்சர் நேருவோட தம்பி ரமாஜயத்தை கொலை செய்தவர்களையே இன்னும் தமிழக போலீஸ் கண்டு பிடிக்கல..கொலை செய்யபட்டு ஒரு வருசம் தானே ஆகுது கொஞ்சம் பொறுங்க என்று நமது முதல்வர் கூறுவாரோ...
நாங்கதான் பாட்டி போலீசே வச்சுருக்கோமே. பாட்டி உயிரோட இருந்தா அரெஸ்ட் பாட்டியதான் பண்ணுவோம். அதனால இதையெல்லாம் கண்டுக்கப்படாதுன்னா கண்டுக்கப் படாதுன்னு தான். இதாண்டா திராவிடமாடல் ஆட்சில நீதிபரிபாலனம். ஏன்னா நாங்க மனுநீதி சோழன் அவதாரம்.
காவல்துறையை கண்ட்ரோலில் வைத்திருக்கும் முதல்வர் சார் தயவு செய்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மீண்டும் கொண்டு வரவேண்டும் , முடிந்தால் காவல்துறையை கலைத்துவிட்டு மீண்டும் புது வாரியம் தொடங்கலாம்
இந்திய கடற்படை வீரரின் பாட்டியின் கொலையாளிகளை கண்டுபிடிக்க தமிழக அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்வரின் படத்தில் மண் வீசிய பாட்டியை தேடிக்கண்டுபிடிக்க ஒரு தனிப்படை. என்னவொரு அயோக்கியத்தனம்.
எத்தனை அமரன் படம் வெளிவந்தாலும், இந்த திருட்டு அயோக்கிய திமுகவினரை திருத்தவே முடியாது.
திமுக அரசு டாஸ்மாக் விரிவாக்கத்துக்கு மட்டுமே அக்கரை எடுக்கும்.