வாசகர்கள் கருத்துகள் ( 23 )
நிதிய குடுத்தா உதயநிதி சினிமா எடுக்கவும் நடிகைகளோடு ஜல்ஸா பண்ணவு.தான் போகும். நிதியும் வேணா மண்ணும் வேணா
இந்த மத்திய அரசின் திட்டத்தை ஸ்டிக்கர் போட்டு மாநில அரசு கூடுதலாக ஒரு இலட்சம் ரூபாய் தரம் குறைந்த மலிவு விலை சிமெண்ட் கம்பிகள் கொடுத்து கலைஞர் கனவு இல்லம் என்ற பெயரில் ஏதோ முழுவதும் தமிழக அரசு பணம் செலவு செய்து நடத்துவது போல் நடத்தி கொண்டு உள்ளது. இப்போது தமிழக அரசு எக்ஸ்ட்ரா செலவு செய்யும் தொகை கொடுக்க முடியாத அளவிற்கு பயணச் சிக்கல் அரசு கஜானாவிற்கு வந்து இருக்கலாம். ஆதலால் இப்போது இந்த திட்டம் செயல் படுத்தினால் முழுவதும் மத்திய அரசின் திட்டமாக செலவு செய்ய வேண்டி இருக்கும். அப்போது அந்த வீடுகளின் முன்பு தமிழக அரசின் இலட்சனை ஒட்டி கலைஞர் கருணாநிதி கனவு இல்லம் என ஸ்டிக்கர் ஒட்ட முடியாத காரணத்தால் தமிழக அரசு மத்திய அரசின் பணம் வேண்டாம் என சொல்லியிருக்கும். மேலும் பக்கத்து கேரளா மாநிலத்தவர் இந்த திட்டத்தில் அதிக அக்கறை காட்டாமலும் இருந்திருக்கலாம் அதற்காக கூட இத்திட்டம் நிறுத்தி இருக்கலாம். அல்லது இப்போது வேண்டாம் என்று சொல்லி விட்டு வரும் 2026 தேர்தல் நேரத்தில் மத்திய அரசு தான் திட்டத்திற்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறி பாஜக மீது பழி போட்டு மேடையில் முழங்கவும் தற்காலிகமாக நிறுத்தி இருக்கலாம். இதெல்லாம் போக வேறு ஏதாவது விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கலாம் உதாரணத்திற்கு சிமெண்ட் கம்பி சப்ளையில் கமிஷன் சரியாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் இருக்கலாம்.
ஏற்கனவே ஸ்டிக்கர் ஒட்டி கலைஞர் கனவு இல்லமாக நடத்தி வருகின்றனர்... அதில் வீடுகட்ட தகுதியான மகளிர் உரிமை தொகை போல நபர்கள் இத்தனை குறைந்த பணத்தில் கட்ட இயலாது என தெரிவித்ததால் கூட இருக்கலாம்...
எங்களுக்கு பணமாக கொடுத்தால்தான் நல்லது நாங்கள் அதை பகிர்ந்து கொள்ளுவோம் எந்த கண்டிஷனும் போடக்கூடாது நாங்கள் திராவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் அரசு ஆதலால் திராவிட மாடல் அரசியல் செய்யும் நாங்கள் அதை சரியாக எங்களுக்குள் பகிர்ந்துகொள்ளுவோம்
மாநில அரசு 62% நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் மத்திய அரசு தன் பெயரை போடுவதும் மாநில அரசின் நிதி நிலையும் தான் இந்த மாற்றத்திறு காரணம். இதை மறைத்து செய்தி போடுவது ஏன்?
தமிழை தூக்கி எறிந்து விட்டு ஹிந்தியை ஏற்றுக் கொண்டால் கூடத்தான் நிறையவே காசு கொடுப்பார்கள். அதை தாய்மொழிப் பற்று இல்லாத மற்றவர்கள் செய்து கொள்ளட்டும்.
தாய் மொழி தமிழில் தான் ஆரம்ப கல்வி ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இருக்கும் வேண்டும் என்பதற்கு கொடுக்கும் நிதியைத்தான் தமிழ் வளர்க்கும் தமிழக அரசு வாங்காமல் தமிழ் வழியில் ஆரம்ப கல்வி ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தரமாட்டேன் என்று புரிந்து உணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் உள்ளது.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, பாஜக ஆட்சி இல்லாத எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை மத்திய அரசு பதவியில் இருக்கும் பாஜக விடுவித்தில்லை என்ற ஆதாரங்கள் உள்ளன. அதிக அளவில் வஞ்சிக்கப்படுவது தமிழ்நாடு என அனைவருக்கும் தெரியும்.
ஏழைக்கு வீடா முக்கியம்? ஏழை வீட்டில் இருந்தாலென்ன, ரோட்டில் இருந்தாலென்ன எந்த திட்டத்திலும் ..ஸ்டிக்கர் ஒட்டமுடியுமா முடியாதா? ஸ்டிக்கர் ஒட்டமுடியாத திட்டம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை.. போவீங்களா நமக்கு பேர் முக்கியம்
தமிழ்நாட்டில் மூன்று மாவட்டம் மட்டுமே தமிழ்நாடு gdp ல கிட்டத்தட்ட 60-70% கொடுக்கிறது.
மூன்று மாவட்டத்தில் எல்லாம் உபி பீகார் லியா இருக்கு, இது 70000 ஆம் ஆண்டு தமிழ் மண், சென்னைல, கோவைல, அரியலூர், ராமநாதபுரம் எல்லாம் நாங்கள் அண்ணன் தம்பிகள் ரத்தம் சொந்தம்.
இதில் கமிஷன் அடிக்க முடியாதோ