வாசகர்கள் கருத்துகள் ( 23 )
புஸ்ஸி எழுதியதை தன் அறிக்கையாக காட்டிக் கொள்ளும் கேரவன் தலைவன். எதிரி யாரென்று தெரியாமலேயே கும்மிருட்டில் கம்பு சுழற்றும் காமெடி லொள்ளு. தென்னக கேஜ்ரி
ஜாதி அரசியலுக்காகமட்டுமே பயன்படுகிறது .மக்கள் முன்னேற்றத்திற்கு அல்ல .அரசியல் வாதிகள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொண்டு ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்று யோசிக்கவேண்டும். ஜாதியற்ற சமுதாயம் உருவானால் ஜாதி யொட்டிய கலவரங்கள் /குற்றங்கள் ஒழியலாம் .மக்கள் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை அதிகாரபூர்வ ஆவணமாக ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியிருப்பது விஜய் குத் தெரியாது பாவம். நாக்பூர் குடுத்த அறிக்கையை இவர் பெயரில் விட்டிருக்கார்.
ஜோசப்பு... இந்த பசப்பு இங்கே வேண்டாம்.
எல்லா ஜாதியையும் கணக்கு எடுத்து அந்த அந்த ஜாதி எண்ணிக்கை அடிப்படையில்இட ஒதுக்கீடு கொடுத்து விடலாம். அப்போதுதான் எல்லோருக்கும் எல்லாமும் சரி சமமாக இருக்கும்
மதமாற்றம் உச்சத்தில் இருக்கும் காலத்தில் அதன் புள்ளைய பத்தி விசாரிக்குறானாம் , இறையன்பு , திருமா, வெற்றிமாறன் ,ரஞ்சித் மாதிரியானவர்கள் எந்த சாதியா இருந்தா என்ன , அவர்கள் வழிபடும் முறையே இப்போ மாறிவிட்டதே,அப்போ மதவாறு கணக்கெடுப்பு தானே நடத்தவேண்டும் ?
சினிமா , கிரிக்கெட் மற்றும் ஆட்சியாளர்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது உண்மை .
அப்போ ஜாதியை ஒழித்து விட்டோம் என்று இதுவரை கூறியது எல்லாம் பொய்யா கோபால் ???
சாதி எதிர்ப்பவர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எதிரானவர்கள். ஒவ்வொரு சாதிக்கும் தனி பண்பாடு கலாச்சாரம் இருக்கும் . சாதியை அழிக்க நினைப்பது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை அழிப்பதற்கு சமம்.
யாரது ஷூத்திரனா?
அது உண்மை தான்.. அப்பத்தான் ஒட்டு பிரியும் திமுக ஜெயிக்கும்