வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவர்களை எப்படி நிமிர வைப்பது
ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமலே இந்தியாவில் கல்வியில் முண்ணணியிலுள்ள தமிழகம் இந்த புதிய கல்வி கொள்கை அமல் படுத்த பட்டால் உலகத்தில் முண்ணனிணிக்குவந்துவிடும்
கழகத்துக்கு தேசியம் என்றால் வேப்பங்காய். அறவே பிடிக்காது. ஆகவே தமிழக மாணவருக்கும் தேசிய தேர்வுகள் வேண்டாம் என்று நினைத்துவிட்டார்கள். பெரிய வரலாற்று பிழை.
திருட்டு திமுகவின் அண்ணாதுரை கருணாநிதி வகையறா ஆட்சி அமைத்த நாளிலேயே தமிழகம் நாசமாகப் போய்விட்டது.... ஏற்கனவே நாறி நாசமாகப் போனது எப்படி மீண்டும் மீண்டும் நாசமாகும்.... அழுகிய பழம் சாராயம் ஆவது போல, நாறி நாசமாகப் போன தமிழகம் போதை பவுடரில் சரித்திரம் படைக்கிறது... மீண்டும் மீண்டும் திருட்டு திமுகவுக்கு ஓட்டு போடுங்கோ... தமிழகம் சும்மா ஓஹோன்னு வரும்..
இது அரசியல் வாதிகள் அதுவும் திமுகவினர் நடத்தும் கலை கல்லூரிகள் பொறியியல் கல்லூரிருக்கு ஜாக்பாட்.
அரசியல் சித்தாந்தத்தை கல்வியில் புகுத்தும் முயற்சி. கற்கும் வயதில் எவ்வளவு கற்க முடியுமோ அவ்வளவு கற்க வேண்டும். கற்றது வீண் போகாது. மாணவர் எதிர்காலத்தில் சிறிதும் அக்கறை இல்லாத கொள்கை. அப்பாவி மாணவர் விலை கொடுக்கிறார்.
தமிழ மாணவர்களை சிந்திக்க முடியாமல் செயயும் முறை. படிப்பில் அக்கறை இருக்காது திடீரென்று 10 ம் வகுப்பில் தேர்வு என்றால் எப்படி எழுதுவார்கள். இந்த அடிப்படை அறிவு இல்லாத அரசியலவாதிகள். கடவுள்தான தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்.
தமிழக மாணவர்களை பின்னோக்கி அழைத்து செல்லும் கல்விக்கொள்கையும் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் 11ம் வகுப்புக்கு தெரிவில்லை, மற்றும் தரமில்லா பள்ளிகளும் அரசியல் கலந்த கல்வி போதித்தலும் இருக்கும் வரையில் பின்தங்கிக்கொண்டே தானிருக்கும். அவர்கள் புத்திசாலி மாணவர்களை உருவாக்கி எதிர்காலம் நல்லமுறையில் அமைக்க முயல்வதாகத்தெரியவில்லை. மாணவர்களை திராவிட அரசியல்வாதிகளாக ஆக்கும் எண்ணம் போலிருக்கிறது.
ஓட்டை அல்ல கூட்டத்துக்கு ஆர்பாட்டங்களுக்கு ஆள் கூட்ட இது ஒரு நல்ல யுக்தி
மிக மோசமான கல்விக்கொள்கை . தமிழத்தின் இருண்ட காலம் . மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி. இருமொழிக் கொள்கை அரசு பள்ளிகளுக்கு மட்டும் தானா. 2026 ஒன்று தான் தமிழகத்தை காப்பாற்ற ஒரே வழி.