வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழக அரசு போதை பழக்கத்துக்கு எதிராக மைய அரசுக்கு வைக்கும் கோரிக்கையை வரவேற்போம். உண்மையில் தமிழக அரசுக்கு போதை ஒழிப்பில் அக்கறை இருக்குமானால் டாஸ்மாக்கை முதலில் மூடட்டும்.
மருந்துக்கள் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்திருக்கலாம்
நாம காஷ்மீரத்தில் இருந்து மாணவர்களை மீட்கிறோம், உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்டோம், நாமே ஏன் இந்த மருந்துகளை தமிழகத்தில் தடை போட கூடாது.
ஜாபர் சாதிக் அவர்கள் துப்பு கொடுத்து இருப்பார்கள் போலும்
இந்த லிஸ்டில் மதுவும் சிகரெட்டும் வராதா ?
ஆமா இந்த மருந்துகள் தான் "சமூக நலன், பொது மக்கள் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்".... நம்ப திராவிட மாடல் அரசு ஊத்தி கொடுக்கும் டாஸ்மாக் சரக்கு மக்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்... நம்பு தமிழா...
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதை, மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்தினால், மாநில அளவில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். .. இப்போவே செய்யலாமே ..
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதை, மத்திய அரசு தாமதப்படுத்தினால், மாநில அளவில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சூழல் ஏற்படுமாம் .....இன்னும் என்ன சூழல் ஏற்படனுமாம் ??.. போய் கட்டுப்படுத்துவதை எவன் தடுத்தான் ??.....அதை செய்ய துப்பில்லை ..நகரம் கிராமம் பள்ளி எதிரில் என்று மூட்டு சந்தில் ஊரெங்கும் கஞ்சா விற்பனை ....தெருவுக்கு தெரு டாஸ்மாக் கள்ள சாராயம் .... இதெல்லாம் தடுக்க துப்பில்லை .....ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று கூவுவானுங்க ...
தடுப்பதற்கு ஒண்ணும் உதவலேன்னாலும், தமிழகத்தில்.போதை ஊடுருவிடிச்சுன்னு அண்ணாச்சி முதல் பழனி வரை மாநில அரசை குறை கூற கெளம்பிடுவாங்க.
"இணையவழியாக மற்ற பொருட்களை விற்பனை செய்வதை போல், மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்பது விதி."விதி என்றால் சட்டம்தான் .அந்த விதி படி அரசு நடவடிக்கை எடுக்கலாமே .விதியை மீறினால் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று சட்டம் இயற்றி மீறுபவர்களை சிறையில் அடையுங்கள் .யார்தடுப்பார்கள்