வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்தியாவில் தமிழை ஓரங்கட்டி, உலகில் தமிழ் வளர்ப்பார், கருணாநிதியின் தெலுங்கு நாட்டை சேர்ந்த கவர்னர் ரவி.
ஐயா கவர்னர் அவர்களே தமிழ் வியாபாரிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறீர்களே.. இது நியாயமா? தமிழ் மொழி பரீட்சையில் 47000 மாணவர்கள் தோல்வி என்று செய்தி வந்ததுங்களே. தமிழை தமிழ் வியாபாரிகள் கொஞ்சம் கொஞ்சமாக சாகடிச்சிகிட்டே இருக்காங்களே. இப்படி இருக்கும் போது தமிழை உலக மொழி ஆக்குவது இமயமலையில் ஏறும் விஷயமா ஆயிடுமே.
இந்தியாவில் மட்டுமே தமிழை அழிப்போம், வேண்டுமானால் மற்ற நாடுகளில் வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறாரோ?
தமிழ் பல நாடுகளில்.பேசபடுகிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் அரசு மொழியாகவும் உள்ளது. இவருக்கு தெரியாது. அடிச்சு உடறாரு. இவருக்கு விடியலே தேவலை.
தமிழைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்தது போலக் காட்டிக்கொண்டவர்கள் தமிழை வைத்துத்தான் பிழைத்தார்கள் ..... இந்த உண்மையை ஆளுநர் ரவி சுட்டிக்காட்டுகிறாரோ ?
Gha Dha Bha தமிழ் மொழியில் க த ப "எழுத்துக்கள் வேறு உச்சரிப்பு வேறு". Tamil என்பது சரியல்ல சாமி. thamizh தான் சரி இதை மாற்ற இயலுமா. F க்கு Fbi / PHone இணையான தமிழ் சொல் உண்டா. இவை அறியாமல் உலக மொழி ஆகாதே சாமி. .
தமிழ் பிரிவினைவாதிகளை தூண்டிவிட கூடாது. தீவிரவாதிகளாக மாறிவிடுவார்கள்.
இவ்வளவுதான் பேசினாரா என்று நம்ப முடியவில்லை.
இவர் தமிழ் பற்றி நல்லதாக பேசினாலே ஏதாவது உள்குத்து வேலை இருக்குமோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இவர் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் றோறோறோறோ.. ம்ப நல்லவராச்சுதே.
அதற்கு முதலில் மத்திய அரசின் குடைச்சல் இல்லாமல் இருக்க வேண்டும்... பேச்சளவில் மட்டும் இல்லாமல் செயலிலும் உங்கள் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்... அதை விடுத்து ஒவ்வொரு மேடையிலும் பீலா விட்டுக் கொண்டிருக்கக் கூடாது...