வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எந்த ஒரு பிரச்னைக்கும் ஜாதி ரீதியாக தன்னை மதிக்கவில்லை என்று குட்டையில் குழப்பம் உண்டாக்கும் கட்டுமரம் பாணியில் பெருந்தகை கிளம்பி விட்டார், இவர் பெருந்தகை அல்ல சிறுந்தகை.
எந்த அரசியல்வாதியையும் எவ்வளவு அருகில் சென்றாலும் கடவுள் கண் திறந்து பார்க்க மாட்டார்! அதனால் அவர்கள் ஒதுங்கி இருப்பதே நல்லது !
கொலைகாரர்களுக்கு சாமியிடம் என்ன வேலை
எந்த அரசு விழாவானாலும், ஒரு prtocol உண்டுதான். எம் எல் ஏ என்ற முறையில் அவருக்கு முன்னுரிமை, எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி அடிப்படையில் ஒன்று என அடுக்கலாம். நேரம் தவறி வந்திருந்தால், தவறு அவருடையது. மேலே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை, என அரசின் நிர்வாக தவறை, சுட்டி காட்டினால், பாஜகவினர் வரிந்து கட்டிக்கொண்டு பதில் தருவது...
இறைவன் சன்னதியில் எல்லாரும் சமம். தனது அரசியல், பண பலம், தவறான அதிகாரம் ஆகியவற்றை துண்டை கழற்றி வைப்பது போல் வைத்து விட்டு செல்ல வேண்டும்.
பொதுக்கூட்டம், பள்ளியாண்டு விழா க்குத்தான் லேட் என்றால் கோவில் குடமுழுக்கு விழாக்குமா..? தமிழிசை தந்நுள்ள விளக்கம் சொந்தமா எழுதியதுபோல் தெரியலே.
ரௌடிதனம் பண்றதுக்குன்னே அங்க போயிருக்கான் போல.
ஒரு சாமான்யனுக்கு சாமிதான் தேவையே ஒழிய சாமரங்கள் தேவையில்லை செல்வப்பெருந்தகையும் பக்தராகதான் சென்டரிக்கவேண்டும் . கோபுர தரிசனம் கோடி புண்ணியமும். ஒவ்வரு இருக்கையில் வயதானவர் கோபுரம் மேல் ஏறி சென்று என்ன சாதிக்கபோகிறார்.
அதான் சேகர்பாபு போய் வருத்தம் தெரிவிச்சுட்டாரே
செல்வப் பெருந்தகை சொல்வதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.