வாசகர்கள் கருத்துகள் ( 9 )
8 மணி நேரத்துக்கு பதிலாக 18 மணி நேரம் சொல்லிக்கொடுத்தால் பாராட்டி இருக்கலாம் - ஆனால் இது போல பொறுப்பில்லாமல் விடுப்பு எடுத்தது கண்டனத்துக்கு உரியது.
குற்ற உணர்ச்சி இல்லாத மனிதர்கள் இப்பொழுது ஆசிரியர்களாக உள்ளார்கள். மனசாட்சியும் கிடையாது என்னத்த சொல்ல.
நிரந்தரமாக கொடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் இறுதி கட்டத்தில் தான் இப்படிப்பட்ட இரக்கமற்ற போராட்டங்களை நடத்தி சம்பள உயர்வு கேட்க முடியும்.
இவர்கள் ஆசிரியர் பணிக்கு வந்தவர்களா ? இல்லை ஆளும் அரசை மிரட்டி தனக்கு சம்பளம் பெறுபவர்களா ? இவர்களுக்கு இடம் கொடுத்தது திமுக. இப்போது அதுவே ஒவ்வொரு முறையும் தேர்தல் வருவதற்கு முன் மிரட்டி ஆளும் அரசை பணிய வைக்க வேண்டியது. அரசு ஊழியர்கள் ஓட்டு போடக் கூடாது என்கிற சட்டம் வர வேண்டும். மாணவர்களின் நிலைமை பாவம்.
இவர்கள் ஒரு பொருளாதார தீவிரவாதிகள் என்று சொல்லலாமா?
தவறாக சலுகைகளை துஷ்பிரயோகம் செய்ததற்காக சம்பளம் தரக்கூடாது ..
நாட்டில் தனியார் ஆசிரியர்கள் பலருக்கு இவர்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் கிடைக்கிறது இவர்கள் மேலும் மேலும் வேண்டி போராட்டம் நடத்துவது ஏன்?
அரசு ஊழியர்கள் சங்கம் அமைத்து அதன் மூலம் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்வது கயமை .