வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நிச்சயமாக உங்களால் எதுவும் செய்வ முடியாது. 90 சதவீத சுயநிதி கல்லூரிகளில் 70 சதவீத ஆசிரியர்களே உள்ளனர். இது பொறியியல் கல்லூரிகளில் சம்பந்த பட்ட அனைவருக்குமே தெரியும். மாணவர்கள் உட்பட.
முறைகேடாக ஆசிரியர்களை பணியில் சேர்த்தவர்கள் மீது என்ன நடவடிக்கை, எப்போது எடுப்பீர்கள்? அந்த தகுதியற்ற ஆசிரியர்களால் கல்வி பாழான பல்லாயிரம் மாணவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?
கழக இருக்கக்கூடும்.
ஆதார் எண்களில் மாற்றம் செய்து ஒரே நபர் 32 கல்லூரிகளில் பணியிலிருந்தது கண்டறியப்பட்ட உள்ளது. அந்த கல்லூரி முதல்வர்கள் அந்த பேராசிரியர் விவரங்களை ஏன் verify பண்ணவில்லை. இந்த விவகாரம் இப்போ எப்படி வெளியில் தெரிந்தது. So ஆதார் கார்டும் வேஸ்ட்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
9 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
13 hour(s) ago