வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நல்ல நீதிமன்றம், நல்ல இந்திய சட்டங்கள், இப்பொழுது எல்லாம் குற்றவாளிகளுக்கு பயம் கிடையாது.
என்ன சட்டமோ? போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும்.
நமது நீதிமன்றங்களில், உச்சநீதிமன்றம் உட்பட பல கொலையாளிகள் இப்படித்தான் தண்டனை பெறாமல் தப்பித்துவிடுகின்றனர். காரணம்: போதிய சாட்சியங்கள் இல்லை. வெட்கம். வேதனை. நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
சாட்சி பல்டி அடிச்சவனை தூக்குல போடுங்க
நாடு வெளங்கிடும்டா கோவாலு.
குழந்தையை எரித்த வழக்கில் தண்டணை உண்டா இல்லையா ?
சூப்பர்...
இதில் இவர்கள் கவர்னர், குடியரசு தலைவருக்கு அறிவுரை வழங்குகிறாரார்கள் கலகொடும....
தந்தை அவர்ஹளை தூக்கில் போட வேண்டும்
he used his crazy son to kill his wife.