வாசகர்கள் கருத்துகள் ( 33 )
திருட்டப் பயல்கள், மொள்ளமாறி, கொலைகாரர்கள், வழிப்பறி, குடும்பத்தோடு கொள்ளையடிக்கும் கூட்டத்தை நம்பி திருடர்கள்.முட்டாள்கள். களவாணிகளுக்கு தி.மு.க விற்கு தமிழக மக்கள் வாக்களித்து அவர்களை ஆட்சி செய்ய வாய்பளித்ததற்கு சரியான படிப்பினை தமிழக மக்களுக்கு கிடைத்தது. இனியும் இந்த மாபியாவை ஆட்சி செய்ய வாய்ப்பளித்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். இந்த தேசத்துரோக, இந்து விரோத கும்பலை 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அடித்து விரட்டுவது உறுதி
அரசு அலுவலகங்களில் பினாமி ஊழியர்களை அப்பாயின்ட் செய்து வேலை வாங்குகிறார்கள் அரசு நிரந்தர ஊழியர்கள். பின்னர் காலப் போக்கில் அந்த பினாமி ஊழியர்கள் தங்கள் எஜமான் அரசு அதிகாரிகளை உரிய விதத்தில் கவனித்து நேரடியாக அரசு ஊழியர்களாக நியமனம் பெறுகிறார்கள். இது உண்மை. இது போலத்தான் இந்த தற்காலிக ஊழியர்களும். இந்த தற்காலிக ஊழியர்கள் தங்களது எஜமான் அரசு ஊழியர்கள் அறிவுரை படி இந்த பணி நிரந்தர போராட்டம் நடத்துகிறார்கள். சில தற்காலிக ஊழியர்கள் கவனிக்கும் விதத்தில் தங்கள் மேலதிகாரிகளை கவனித்து நேரடியாக பணி நிரந்தரம் பெறுகிறார்கள். மற்றவர்கள் தங்கள் எஜமான் அரசு அதிகாரிகள் தொந்தரவு செய்யும் போது எஜமான் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த சொல்லி ஆலோசனை தருகிறார்கள். இந்த போராட்டம் சலிப்படைந்த பின்னர் இந்த தற்காலிக ஊழியர்கள் மீண்டும் எஜமான் அரசு ஊழியர்கள் சொல்படி கேட்டு மீண்டும் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுகிறார்கள். 11 மாத பணிக்கு பின்னர் ஒரு நாள் விடுமுறை விட்டு மீண்டும் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்துவதே சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி அரசு மந்திரி செய்யும் தில்லுமுல்லு தானே. உண்மையாகவே அங்கு பணிக்கு ஆட்கள் வேண்டும் என்றால் 11 மாதம் முடிந்தவுடன் பணி வழங்க வேண்டும். அதற்கு மாறாக மீண்டும் அதே தற்காலிக ஊழியர்களை தற்காலிக ஊழியர்களாக எதற்கு பணி அமர்த்த வேண்டும். இரண்டு காரணங்கள் ஒன்று எஜமான் அரசு ஊழியர்கள் பணி சுமை இன்றி ஜாலியாக இருந்து ஆளுங் கட்சிக்கு ஆதரவாக செயல் பட இந்த தற்காலிக ஊழியர்கள் இருக்கலாம் அல்லது இந்த தற்காலிக ஊழியர்களை வைத்து ஆளுங்கட்சி தங்களுக்கு சாதகமான செயல்கள் செய்து கொள்ளலாம். மிகவும் முக்கியமானது தாற்காலிக ஊழியர்கள் மஸ்டர் ரோலில் ஊழல் செய்து அரசு பணத்தை கொள்ளை அடிக்க தற்காலிக ஊழியர்கள் என்பதே ஒரு திட்டம் இட்ட சதி வேலை. கருணாநிதி காலத்தில் மஸ்டர் ரோல் ஊழல் மிக பிரசித்தம். அரசு கஜானா பணம் விஞ்ஞான ரீதியாக ஆட்சியாளர்கள் கைக்கு மாறும். ஆகவே தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது.
இன்னும் கொஞ்ச நாளில் நீயா தற்காலிகம் தான்.
ஒரு நாள் விடுப்பு கொடுத்து, மீண்டும் பணியில் புதிதாக சேர்வது போல் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தாங்கள் எப்போதும் நிரந்தர ஊழியர்கள் ஆக முடியாது என்ற சட்டம் தெரியாதா. அப்படி தெரிந்தும் திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பியது அவர்களின் முதல் தவறு. தற்போது அதற்காக போராடுவது இரண்டாவது தவறு. தேர்தல் வாக்குறுதிகளை எழுத்து மூலம் திமுக, இவர்களுக்கு கொடுத்திருந்தால், சட்ட திருத்தம் செய்து இவர்களை பணி நிரந்தரம் செய்ய இயலும். ஆனால் அது சுலபமாக நடக்க கூடியது அல்ல.
அப்போ நாங்களும் உங்களுக்கு வோட்டு போட முடியாதுன்னு அவர்களும் கூறலாம். தேர்தல் போது உங்கள் சலுகைகளையும் ஏற்று கொள்வார்கள் வோட்டு போட மாட்டார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஏன் ஒரு நாள் லீவு தொடர்ந்து மறுநாள் புதிதாக நியமனம்
மாசு பட்ட அரசியல் வியாதிகள்
கரெக்ட் . அதே சந்தானம் டைலாக் தான் அப்ப என்ன. .............. வாக்குறுதி குடுத்தீங்க
இவரை ஆளை பார்த்து சிரிப்பை பார்த்து அப்பாவியானவர் என்று எண்ணிவிடவேண்டாம். ஊழல்கள் லஞ்சங்கள் விஷயத்தில் படு கில்லாடியாம் இவர்.
சகட்டு மேனிக்கு தேர்தல் வாக்குறுதிகள் நடை முறை ஒவ்வாத வாக்குறுதிகள் பொய் சொல்லி எதற்காக ஆட்சிக்கு வர வேண்டும். மக்கள் ஏமாற்றி திமுக கும்பல்
மேலும் செய்திகள்
பகுதிநேர மகப்பேறு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
14-Jan-2026