வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எவன் அந்த மேலிடம் அப்படின்னு போன வாரம் ஸ்டாலின் திட்டுனீங்க இப்ப எந்த மூஞ்சிய வச்சு நாங்க போறீங்க. அரசியல்வாதிகளுக்கு சூடு சொரணை எதுவும் கிடையாது என்பது எங்களுக்கு தெரியும் இருந்தாலும் வாய் சும்மா இருக்க முடியல.
அந்த ராணுவ ரகசியம் நீட் ரகசியம் மாதிரியா உன்ன நம்பி இருக்கும் தம்பிகளை சொல்லணும். சரி சரி எல்லாம் முடிச்சாச்சு போய் வேலையைப் பாருங்க.....
இதில் என்ன பெரிய இராணுவ இரகசியம் உள்ளது. திமுகவின் சி டீம் இவர். திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுகளை பிரிக்கும் படி களத்தில் வேட்பாளரை நிறுத்துவதே திமுக இவருக்கு இட்ட பணி. அதை செவ்வனே ஒவ்வொரு தேர்தலிலும் சரியாக செய்து வருகிறார். மேலும் திமுகவின் பிரிவினைக்கு மக்களிடையே அவ்வப்போது பிரிவினை கருத்துக்களை கூறி சிறிது சிறிதாக மக்கள் மனதில் விஷத்தை விதைத்து கொண்டு உள்ளார்.
பெரும்பான்மை இந்துக்களின் வாக்கை பிரித்து விட்டால் எளிதில் சிறுபான்மை ஓட்டுக்களை வைத்து ஜெயித்துவிடலாம் என்பது திராவிட வியூகம். அதிருப்தியில் இருக்கும் கிறிஸ்தவர்கள் விசை அண்ணாவுக்கு மாஸாக ஓட்டுப்போட்டால் கதை கத்தலாகிவிடும். அநேகமாக விசை அண்ணா கடைசியில் தீம்க்காவிடம் சரணடைய வாய்ப்பு இருக்கிறது.
ஏன்...குமாரி அனந்தன் அய்யா , தமிழிசை அக்கா உதாரணம் தெரியவில்லையா சைமன்க்கு ?
Personal hatred was started during MGR period but it had explosive growth during Jayalalitha period . Unfortunately Still Dravidian Parties have the suspicious mindset on their followers . Even during parliament corridor , you could witness the peculiar scenes on behavior of DMK and AIADMK members . It is the curse in Tamilnadu .
இந்துக்களின் வாக்குகளை பிரித்து திராவிட திருடர்களை ஆட்சியில் அமர வைக்க சீமானும் ஜோசப் விஜயும் களமிறங்கி உள்ளனர். தமிழர்களும் குறிப்பாக இந்துக்களும் விழிப்பாய் இல்லையெனில் நம் சந்ததியினர் நிலைமை இப்போதையதை விட மோசமாகிவிடும்
இவனை நம்பி பின்னால் போகும் இளைஞர்கள் இவனது முன்னுக்கு பின் முரனான பேச்சுகளை புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்பு இதே ஸ்டாலினை கழுவிக் கழுவி ஊற்றியவன் இப்போது அந்த ஸ்டாலினுக்கு எப்படி மசாஜ் செய்கிறான் என்பதை அவனின் அறிவார்ந்த தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
சீமானை நம்பி ஒரு கூட்டம் இருப்பதால் எல்லோருக்கும் ஒரு தொல்லை .. ஒரு காலத்தில் நானும் இதை நம்பி மயங்கி - பிறகு வெளியில் வந்து விட்டேன்.
பாம்பும் கீரியும் மா இருந்தால் தான் கொத்தடிமை தொண்டர்கள் வேலை செய்வார்கள் இது ஒரு சைக்காலஜி
சிந்தனை மற்றும் பேச்சு நன்றாகத்தான் உள்ளது. செயல்முறையில் வந்தால் தான் தெரியும் அவருக்கு ஏற்படும் கஷ்டமும் மக்களுக்கு ஏற்படும் கஷ்டமும்.