வாசகர்கள் கருத்துகள் ( 24 )
குடிநீர் ஆதாரங்களில் வளர்க்கப்படும் செடிகள், ரோடுகள், குளங்கள் தூர்வாருதல் , மறுத்துவிட்டேன் சென்னைக்கே பிரசித்தி பெற்ற கூவம் இருவரை வாழ்வளிக்கறது , இந்த வரிசையில் இயற்கையின் சீற்றம் இவைகள் இல்லையென்றால் எப்படி டெண்டர் எடுப்பபது, எப்படி போட்ட பணத்தை எடுப்பது, வாழ்க இயற்க்கை, சீற்றம் , தயவு செய்து கைவிட்டுவிடாதே உன்னை நம்பி பல லட்சம் கோடி வீணாகியிரும் வந்தே மாதரம்
அப்போ 100% தெரிந்த உண்மை கடலலை மீது போவது போல டாஸ்மாக்கினாட்டு மாக்கள் போகப்போகின்றார்கள்" என்று முடிவு செய்து விட்டது சென்னை மாநகராட்சி கிறித்துவ பிரியாவின் கீழ் என்று அர்த்தம் கொள்க???எப்படி??? வடிகால்கள் எங்கும் சரி செய்யப்படவில்லை என்று இவ்வளவு பட்டவர்த்தனமாக யாரும் சொல்லவே முடியாது.
வடிகால் என்னாச்சு... பல கோடிகள் வீணாச்சா...
கீழ்தளத்துல இருக்குறவங்க எல்லாம் மேல் தளத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே சொல்லிட்டோம். அப்புறம் எங்களை குத்தம் சொல்லக்கூடாது. அப்புறம் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் லீவு எடுத்துக்கொண்டு எங்காவது செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தன்னார்வலர்கள் நிறையபேர்கள் இருக்கிறார்கள். பார்த்துக்கொள்வார்கள்.
மழை பேஞ்சுச்சு வெள்ளம் வந்துச்சு போட்டு வந்து கூட்டிட்டு போச்சு நாலாயிரம் கோடி ஓவா கணக்கு காட்டுச்சு ப்ரியா
வாழ்க வளமுடன் ஊழல் வாதிதக்காளி படகு வந்தாச்சா? மோட்டார் வந்தாச்சா? அப்போ மழை வாராது ஊழல் நடக்கும். திருடாதே திரேதா
40% கமிஸ்ஸன்லே வாங்கின போட்டா இருக்குமோ
மழை வந்தால் சொட்டு நீர் கூட தேங்காது என்று சொல்லி பல ஆயிரம் கோடிக்கு வடிகால் பணிகளை செய்தார்களே அது என்ன ஆச்சு ? அந்த பணிகளை முறையாக செய்து இருந்தால் படகுகளுக்கு அவசியம் இல்லையே... ஏன் என்ன ஆனது ?
அந்த நாலாயிரம் கோடிக்கு நல்ல கதை வசனம் எழுதி , வணக்கம் போட்ட , மாமான்னா - இனி , நாலாயிரம் விழுங்கிய நாயகர் - அன்று அன்போடு அழைக்க படுவீர் . .
பேக்கேஜுக்கு மேல் பேக்கேஜ். மக்களுக்கு இந்த அரசு வேண்டாத கார்பேஜ்.