வாசகர்கள் கருத்துகள் ( 29 )
வெகுமதி தரலாம் .
வறுமைக்கு வாழ்த்துக்கள் மட்டும் போதாது .,aavaruku உரிய சன்மானம் வழங்கி அவர் மகள் படிப்பு செலவுகளை கொடுத்தால் நன்று .
உலகில் நியாயம் தர்மம் என்பது, உலகின் கடைசி நல்லதொரு மனிதர் இருக்கும் வரையில் இருக்கத்தான் செய்யும்.
மனமார்ந்த nandri
நல்ல மனிதர்
ஒரு சிலரை பார்க்கும் போது வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று தெரிகிறது அந்த நேர்மையானவருக்கு நலமான வாழ்க்கை அமைய வேண்டும் கடவுளே
சபாஷ்
திருட்டு சட்டத்தை இயற்றி மற்றவர்கள் சொத்தை ஆட்டையை போடும் தீய அரசியல் வாதிகள் மத்தியில் இந்த மாதிரி நல்ல மக்கள் வாழுகின்றனர் என்பது யதார்த்தம்..
இவர் போன்ற நல்லவர்களாலே இவ்வுலகத்தில் தர்மம் தளைக்கிறது. வறுமையிலும் செம்மையை கடைப்பிடிப்போருக்கு இறையருள் எப்பவும் உண்டு.
தூத்துக்குடி கொத்தனாரும் இப்படி தான்.