வாசகர்கள் கருத்துகள் ( 22 )
மாநில அரசின் பிரச்சீனைகளைப்பற்றி மத்திய அரசிடம் எடப்பாடியார் பேச வேண்டுமென்றால் நீங்க எதற்கு முதல்மந்திரி சீட்டில் வெட்கமில்லாமல் உட்கார்ந்து இருக்க வேண்டும்.
எவரோ வந்தேறி எல்லா இடமும் அவனுகளுக்கு சொந்தம் அப்படின்னு ஒரு மசோதா.பேசாம அறிவாலயம்,cit நகர் அப்படின்னு எல்லாத்தையும் அவங்களுக்கு கொடுத்து மாடல் இந்தியாவுக்கே புரட்சி முன்மாதிரி ஆகலாமே
என்னது வஞ்ச புகழ்ச்சியா? துண்டு சீட்டு அவ்ளோ எல்லாம் ஒர்த் இல்ல. அதுக்கு அர்த்தமாவது தெரியுமா?
வயிறு எரியுது.எப்படியாவது மக்களை யேமாற்றி எதிர் கட்சியை ஒத்துமையில்லாட்டி வெகு சுலபமாக தட்டி விடலாம் மென்று பார்த்தல் ஒன்னு சேர்த்துட்டங்கையா. கொஞ்சம் வைத்தால் புளி கரைக்குது. இனி சீமானயை நம்ம வழிக்கு கொண்டு வர முடியாது. நம்ம விஜய் தான் நமக்கு நாமே திட்டம் போட்டிருக்கோமே அது ஒர்க் அவுட் ஆகுதா பார்ப்போம்.
வஞ்ச புகழ்ச்சி அல்ல வயிறு எரிச்சல்.
வக்ப் வாரியத்தில் என்ன அடாவடி நடந்தாலும் பரவாயில்லை எவ்ளோ ஊழல் நடந்தாலும் பரவாயில்லை எங்களுக்கும் எங்க வோட்டு தான் முக்கியம் தொடர்ந்து தமிழக சட்ட சபை திராவிட அரசியல் பலன்களுக்காக மட்டும் நடந்து கொண்டு இருக்கிறது அக்கிரமம் அடித்து விரட்ட பட வேண்டிய ஒரு அரசாங்கம்
அப்பா ப்ளீஸ் போங்கப்பா டெல்லிக்கு, ஈபிஎஸ் வேண்டாம்
ஓட்டுப்பிச்சைக்காக ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் ஆதரவாக இருக்கும் திராவிட மாடலை இந்துக்கள் புறக்கணிக்காதவரை நன்மை எதுவும் இந்துக்களுக்கு மட்டும் நடக்க வாய்ப்பில்லை .
பேசாமல் ராஜினாமா செய்துவிட்டு இபிஎஸ்சை முதல்வராக்கி விடலாமே. கையாலாகாத முதல்வர்..... திரானியற்ற துணை முதல்வர்.
அவரு எடுபிடிய கலாய்க்கராரு... இது கூட தெரியாம... இதுக்கு கூட தெரியாம முட்டு குடுக்குறீங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு முட்டுக்கு அளவே இல்லையாடா?
அட நாராயண என்னத்த சொல்றது, இவனுக ஏன்தான் இங்கு வந்தணுவோலோ, கைர்பர், போலன் கனவாய் வழியாக வரும்பொழுது இவனுகள திருப்பி அனுப்பி இருந்தால் இப்படி தமிழுக்கு எதிரா பேசமாட்டானுக .