வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் மத்திய அரசை பார்த்து மாநில அரசுகள் நடுங்கும் விதத்தில் உறுதியாக இருந்தார்கள் பிஜேபி அரசுகள் நாகரீகம் கருதி மென்மையாக நடப்பதால் இதுபோல துள்ளுகிறார்கள் இப்படியே இருந்தால் பிஜேபி க்கு வோட்டு போடுபவன் கூட போடமாட்டான் .இன்று தி மு க எப்படி எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்குகிறது என்று பார்த்து கற்று கொள்ள வேண்டும்
thiruttu rail poramboku
ஒன்றுமேயில்லை, 356 வருகிறது என்று ஒரேயொரு இன்பார்மேஷன் தெரிந்தால் கூட போதும், மொத்த விடியா கூட்டமும் கவர்னர் மாளிகையில் கண்ணீர்மல்க நின்றுகொண்டிருக்கும். இந்த லட்சணத்தில் வெட்டி ரகளை செய்துகொண்டுள்ளார்கள். ஆளும் திமுகமீது மக்கள் கொந்தளிப்பில் இருப்பதால் "நானும் ஜெயிலுக்குப் போறேன்" என்று கூடி நின்று கூச்சலிட்டுக் கொண்டுள்ளார்கள். காங்கிரசைப் போன்று ஆட்சிக்கலைப்பு செய்யக் கூடாது என்று திரு. மோடிஜி கருதுவதால், இவர்களின் தோசை தீய்ந்துகொண்டுள்ளது, மோடிஜியின் நல்லெண்ணம் ஒருநொடி ரெஸ்ட் எடுத்தாலும் போதும், பாதிபேர் திகாரில், மீதிப்பேர் ஆஸ்பத்திரியில்.
முதலில் அந்த பிஎஸ்என்எல் ஓசி இணைப்புகளுக்கு பதில் சொல்லு தம்பி
ஆளுநர் மாளிகை இவர் அப்பா வீட்டு சொத்தல்ல .இந்த திருடர்கள் தானம் கொடுக்கவில்லை இந்த பொருக்கி ரவுடி அரசை இன்னும் டிஸ்மிஸ் செய்யாமல் பதவியில் விட்டிருப்பது மோடியின் தவறு உடனே டிஸ்மிஸ் செய்து இவங்களை திகார் சிறையில் அடைக்க வேண்டும்
ஏல நீ தானே நான் என்ன தாழ்த பட்டவனான்னு பொற்ற பட வேண்டிய தாழ்தபட்டவர்களை என்னவோ இழி பிறவிகள் போன்ற தொனியில் கேட்டவன்...