வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இன்னோருக்க இவனுக வந்த தமிழ்நாட்டை அந்த எம்பெருமான் பரமசிவனாலும் காப்பாற்றமுடியாது ,,
அப்பா நீங்க சொல்லற வசனம் இந்த அண்ணன் தம்பி பத்தாயிரம் கோடி வக்கீல் நோட்டீசு விஷயத்தை மறைக்கறதுக்குத்தானே
இல்லை. கருணாநிதி பேமிலி thaan
எந்த மதத்தையும் எதிர்க்காதவர்கள் இந்துக்கள். ஆனால் என்று வெடிகுண்டு கலாச்சாரம், மதமாற்றம் இந்தியாவில் ஆரம்பமானதோ அன்றே இந்துக்கள் தங்களை பாதுகாக்க தயாராகிவிட்டார்கள். தங்கள் மத்ததை பாதுகாப்பது மதவாதம் ஆகாது. இந்துக்களை மதமாற்றுவதுதான் மதவாதம். ஒரு கிராமமே வேற்று மதத்திற்கு மாறிய சம்பவங்களும் இருக்கிறது. பள்ளிவாசல் மற்றும் கிறிஸ்தவ தேவலாயங்களில்தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகின்றது. அதுதான் மதவாதம். நாங்கள் போட்ட பிச்சக்காய்தான் இன்று திமுக ஆட்சியில் இருக்கிறது ஒரு பாதிரி சொன்னதுதான் மதவாதம். தமிழகத்தில் உள்ள இந்தக் கோயில்களில் சாத்தான்கள் குடியிருக்கின்றது என்று சொன்னதுதான் மதவாதம். இந்து மதத்தை கேலி செய்வதுதான் மதவாதம்.
நீங்கள் சொல்வதை பார்த்தல் இன்னும் 10 வருடங்களுக் பின்னர் தமிழ் நாட்டில் இந்துக்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன். பாகிஸ்தான் அல்லது இத்தாலியோடு தமிழகத்தை இணைத்து விடுவீர்களா ள்ளது தனித்து நிரந்தரமாக ஆளப்போகின்றீர்களா? திராவிட நாடு என்று தமிழகத்தின் பெயரையும் மாற்றி விடுங்கள்.
ஐயோ, இவரை என்ன தான் சொல்வது. தமிழகத்தை உருவாக்கியது இந்த மூன்று பேர் என்கிறார். அண்ணாதுரை ஐயா அவர்கள் சரி. மற்ற இருவரையும் சகிக்க இயலவில்லை. எனில் இவர் பள்ளிக்கூடம் பக்கமே சென்றதில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. தமிழகத்தை உருவாக்கிய மற்றும் செதுக்கிய தலைவர்கள் எண்ணற்ற பேர் இதில் ஈ.வே.ரா அவர்களை சேர்ப்பது இந்த மண்ணின் சாபக்கேடோ என்னவோ இந்த பதிவு அவர் மீது உள்ள வெறுப்பு அல்ல. இன்றைய சூழலைக் கண்டு வேதனை
இந்த மண், ஈ.வெ.ரா., அண்ணாதுரையால் மேன்மை படுத்தப்பட்ட மண், கருணாநிதியால் வளர்க்கப்பட்ட மண் ..அதே மண் கடைசியில் தமிழன் வாயில் போடப்பட்டமண் ... தமிழன் தன் தலையில் தானே வாரி போட்டுக்கொண்ட மண் ..தமிழர்களின் வாழ்வை மண்ணாக்கிய மண் ,,,
தமிழகத்தை இனிமேல் தி.மு.க., தான் நிரந்தரமாக கொள்ளை அடிக்கும் என்று இறுமாப்புடன் இதை கூறுகிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ஜெயிலிலிருந்தா?
அப்போ நம்ம குன்றிய நாட்டில் பாட்டிலுக்கு பத்து ருபா பெர்மனெண்ட் ஆயிடுச்சுன்னு சொல்றீங்களா அப்பா?
மது குடிக்க மாட்டேன் பிடிவாதம் செய்பவர்களுக்கு தனி பயிற்சி கொடுக்கப்பட்டு .. முழு திறனார்களாக டாஸ்மாக் அனுப்பப்படுவார்கள் .. தினம்தோறும் அவர்கள் ஒழுங்காக குடிக்கிறார்களா என்று கண்காணிக்க படலாம்
தமிழகத்தை தமிழ் மக்களை அந்த பரம்பொருள் காப்பாற்றட்டும்.