வாசகர்கள் கருத்துகள் ( 37 )
ஒரிஜானலிட்டி என்பது மருந்துக்குக்கூட இல்லை. பக்கத்துக் கடையில இருந்து கொண்டு வந்த அந்த ஊசிப்போன உப்புமாவை மறுபடியும் கிண்டி குடுக்கறது நேராக குப்பைத்தொட்டிக்கு போகத்தான் லாயக்கு.
இந்த ஆள் அரசியலுக்கு சுத்தமா லாயக்கில்லை. எல்லா விஷயங்களிலும் திமுக வின் மற்றும் ஒரு பிரதி .
வெத்து வேட்டு கலகம். தீ மு க வின் பிரதி பிம்பமாக செயல்படும். சொந்த மாக மசாலா ஒன்றும் கிடையாது. ஊழல் என்பதை தவிர. அப்போ பதவிக்கு வந்தால் மக்களை ஏமாற்றி ஊழலும் செய்யவோம். அல்லது தீ மு க உடனும் கை கோர்ப்போம் என்று முத்தாய்ப்பு. இது என்னமோஉரூப்பட்ற காட்சியாக தெரிய வில்லை. அந்த ஆட்சி கவிழ்ந்தால் இங்கு வந்து ஒட்டி கொள்வார்கள்.
என்ன ஜோசப் விஜய் ஒரு கருத்து கூட உன்னை சப்போர்ட் செய்யவில்லை நீ எதற்கும் லாயக்கில்லை என்றே சொல்கின்றதே?????
70 வருட அரசியல், ஒட்டுமொத்த மன்னர் ஆட்சி, குடும்ப ஆட்சிக்கு முடிவு????1967ல் தான் திமுக ஆட்சிக்கு வந்தது???அப்போ இப்போது நாம் இருப்பது வருடம் 2037 ஆ என்ன??? இதுகூடத்தெரியாத இந்த தமிழக வெட்டி கலக கட்சி ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றது??????
நானொரு கஸ்மாலமுங்க என்னை நல்லாதெரிஞ்ச நாலு பேரு சொன்னாங்க என்று சொல்வது போல இந்த தீர்மானம் உள்ளது. திமுக தீர்மானத்தை காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றது 17ல் 14 தீர்மானம் 3 தீர்மானம் திமுகவிற்கு எதிராய் உள்ளது
போடாத தீர்மானங்கள். திமுகவின் பி டீமாக செயல்படுவோம். திமுகவுக்கு எதிராக போடும் ஓட்டுக்களை பிரிப்போம். எப்போதும் திமுகவின் அடிமைகளாக இருப்பான். ஈர வெங்காய ராப்பிச்சையின் கனவான தமிழை ஒழிப்போம். - தண்ட வெத்துவேட்டு கலகம்.
17 great resolutions to shake the root of India and d an earthquake in Tamilnadu. Whole world is worried about impact these resolutions. In one of the resolutions, Vijay ji demands referendum on Sri Lankan Tamils . What he wants ? No SriLankan Tamil wants Indian citizenship since that will deny the opportunity to migrate to Europe and Australia as refugee . Even Rajiv Gandhi convicted Sri Lankans have choosen only Sri Lanka passport not India
கூத்தாடி கூட்டம். ஆட்டம் முடிந்ததும் வேஷம் கலைக்கப்படும். திராவிட வெற்றிக்கு பாடுபடப்போகிறார், உலக நாயகன் மாதிரி..
He is nothing but follower of DMK policy. Why not he tell his name as Joseph Vijay. How he is using Onriya arasu. It meant, he is not bothered or not interested to go with the Central Govt for the betterment of Tamilnadu. He wants to sail the same boat of DMK. In every districts of Karnataka Navodaya School is being run where the poor children are studying, fully aided. These parties ensure that such schools should not enter in Tamilnadu thereby depriving the facilities extended by Centre.