வாசகர்கள் கருத்துகள் ( 58 )
இந்த 25 ஆண்டுகளின் கட்சிசாதனை என்று பார்த்தால் பூஜ்யம்தான் . எந்த நோக்கத்திற்காக கட்சி தொடங்கினாரோ அந்த இனம் முன்னேறவும் இல்லை . வளரவும் இல்லை . ஆனால் இவரின் சொத்து, உடல் எல்லாம் பெருத்துவிட்டது. அவர் கோடீஸ்வரன் ஆனதுதான் கட்சி கண்ட பலன், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று சொல்லி திமுகவை மிரட்டுகிறார் .
அதுதான் கோபாலபுரத்தில் சாக்கடை அடைப்பை நீக்கும் மொத்த வேலையும் கொடுத்துள்ளார்களே, அப்புறம் என்ன பங்கு வேண்டி இருக்கிறது? ஆமா, நீ இன்னுமா இருக்கிறாய்?
இவனொருத்தன் இடையிடையே வருகிற விளம்பரம் மாதிரி. ஆனால் சுடலை கதை வசனம் இயக்கம். இவன் நடிப்பு.
பாவம் அவருக்கு யாராவது பிஸ்கெட் போடுங்க.. வெயில் அதிகமாக உள்ளதால் மண்டை குழம்பி போய் விட்டது...
இன்னமும் வகுப்புவாதம், மூட்டுவாதம்,முடக்குவாதம் என்று சொல்லி தலித் மக்களை ஏமாற்றிப் பிழைக்க வேண்டாம் அந்த அப்பாவி தலித் மக்கள் இந்த பித்தலாட்ட ஏமாற்று அரசியலை கண்டு கொண்டார்கள் முன்பு போல் மதத்தை வைத்து அரசியல் செய்தால் திருமாவை தலித் மக்கள் புறக்கணித்து விடுவார்கள். அதை இந்த திருமாவுக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள்
என்னம்மா அங்க சத்தம்.... சும்மா பேசிகிட்டு இருந்தேன் மாமா. வடிவேலு வடிவேலுதான் எல்லா சிட்வேஷனுக்கும் காமெடி செய்து வைத்திருக்கிறார்.
விசிகா திருமா மற்றும் பாமக ராம்தாஸ் இருவருக்கும் இடையே சரியான போட்டி, சந்தர்ப்பவாத சுய நல அரசியல் வாதி நம்பர் ஒன்று யாரென்பதில்.
துனுவு வேண்டும் திருமா? இந்த போராட்டத்திற்கு முன் நின்றுருக்க வேண்டும். மனதில் ஆசை செயல் படுத்த பழைய நட்பு ஒன் sided இடம் கொடுக்க வில்லை.
கட்சியின் உயர்வை திருமால்வளவன் பேசக்கூடாது. தனித்து நின்று பிணைத்தொகையை திரும்பப் பெறட்டும் பின்னர் நாம் அதை ஒரு கட்சியாக சொல்லலாம். அதுவரை அடுத்தவன் தோளில் அமர்ந்து வித்தைக்காட்டவேண்டாம். திமுகவிடம் இருந்து பணம் பறிக்கவே இப்போது அதிகாரத்தில் பங்கு ஆட்சியில் பங்கு என்று பிதற்றுகிறார். இந்த வேண்டாத பொதியை கழட்டிவிட திமுக தயார் ஆகவேண்டும்
ஒரு பிரயோஜனம் இல்லை. அங்கு பெட்டி கிடைத்ததும் வாயை கப்சிப் என்று மூடிக்கொள்வார். இடியட்
அமிர்தாப்-ற்கு கோபம் வந்துவிட்டது இனி ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லியாக வேண்டும் 200 ரூபாய் உ பி எஸ்
மேலும் செய்திகள்
'டவுட்' தனபாலு
27-Feb-2025