உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெஞ்சை பிழியும் கரூர் துயரம்: காண்பவரை கண்ணீர் மல்க செய்யும் காட்சிகள்

நெஞ்சை பிழியும் கரூர் துயரம்: காண்பவரை கண்ணீர் மல்க செய்யும் காட்சிகள்

கரூர்: கரூர் மாவட்டத்தில் நடந்த, த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரத்தில் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, குழந்தைகள் உட்பட, 41 பேர் உயிரிழந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்திய கரூர் கூட்ட நெரிசல் புகைப்படங்கள் பின்வருமாறு: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vda8v3r9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !