வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மனப்பாடம் இல்லாத காரணத்தால் தான் கல்வியின் தரம் இன்று மிகவும் மட்டமாகி விட்டது.மனப்பாடம் என்பது கல்விக்கு அஸ்திவாரம்.
எண்பது ஆண்டுகளுக்கு முன் பெருமாள் திருக்கோயில்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் புத்தகம் இல்லாமல் பிரபந்தம் சேவிப்பார்கள். இவர்கள் மனப்பாடம் மூலம் மனதில் பதிவு செய்ததாக யாரும் கூறவில்லை சந்தையில் கற்றார்கள் என்று கூறுவர் சந்தை என்றால் சொல்லிக்கொடுப்பவர் அதாவது ஆசாரியர் வரியை ஒரு முறை கூற சிஷ்யன் இதனை மூன்றுமுறை கூறுவான் இவ்வாறு ஆயிர கணக்கான பாடல்கள் மனப்பாடம் ஆனது. தற்காலத்தில் கோஷ்டியில் புத்தகம் இல்லாமல் செவிப்பவர்கள் காண்பது அரிது. ஸ்ரீ வைஷ்ணவ பிராமின்ஸ் மட்டும் சேவித்தார் என்பது இல்லை. வைஷ்ணவ நாயுடுகள் பலர் புத்தகம் இல்லாமல் பிரபந்தம் கூறுவார்கள் என்பதனை மறக்கக்கூடாது.
மனப் பாட கல்வி ஞாபக சக்தியை அதிகரிக்கும். பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே இந்த வழக்கத்தை பின்பற்ற வைப்பதால் தான் பள்ளிகளில் அவர்கள் நன்கு படிக்க முடிகிறது. நான் திண்ணைப் பள்ளியில் படித்தபோது 4 வகுப்பில் கணித வாய்பாடு, mathematicals மனப் பாடமாக ஒப்புவிக்க வேண்டும். அதன் பயனை பிற்காலத்தில் calculus, Geometry போன்ற பாடங்கள் படிக்கும்போது மிக சுலபமாக இருந்தது. புரிந்து கொண்டு படித்து, அதை மனப் பாடம் செய்தால் தேர்வுகளில் வேகமாக எழுத முடியும். சிந்திக்கும் திறன் மேற்படும். நான் 76+.