வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அந்த துருப்பிடித்த இரும்புக்கரத்தை எப்போதோ காயலான் கடையில் போட்டு பேரிச்சை வாங்கி தின்றாகிவிட்டது
Nayinar Nagendran is a useless leader No energy to conduct the party affairs BJP has wasted Annamalaiji They could have given him a higher position and saved his dignity and used his stature in Tamilnadu to expand the party even under Nayinar would have been better Its not a happy situation what Delhi has done BJP is finished in Tamilnadu
இரும்புக்கரம் துருப்பிடித்த நிலை தாண்டி, திருவெண்காடு அரித்துக் கரைக்கும் நிலை வந்துவிட்டது கையுடன் சேர்த்து அதன் உடையவரையும் ஒன்றாக தள்ளி வைத்தால்தான் மாநிலம் உருப்படும்
கழகத்தின் குற்றவாளிகள் அணியில் பலரை பாதுகாக்க வேண்டுமே
துருப்பிடித்துப் போன இரும்புக்கரத்தை இனி பழுது பாப்பது என்பது இயலாத காரியம். கையை முற்றிலும் எடுக்கவேண்டியதுதான் சரி. இல்லையென்றால் முதலுக்கே மோசம்.
காயலான் கடையில் போட்டு பேரிச்சம் பழம் கூட வாங்க முடியாதா ?
மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான போக்சோ வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம், ஒரு மைனர் மல்யுத்த வீரரின் புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கை மூடிவிட்டது. துருப்பிடித்த இரும்புக்கரத்தை பழுது பார்க்கணும்
இந்தக் குடும்ப அரசியல்வியாதிகளின் கொத்தடிமைகளிடம் உள்ள பிரச்சனையே... உள்ளூர் பிரச்சனைகளைப் பேசினால் உடனே எங்காவது பாஜக ஆட்களின் மீது ஏதாவது குற்றச்சாட்டு உள்ளதா என்று பார்ப்பது, அதைத் தூக்கிக் கொண்டு வந்து எஐமானுக்கு முட்டுக் கொடுக்கும் கேவலம் வேறு எங்கும் கிடையாது. நீதிமன்றங்கள் ஒழுங்காகச் செயல்பட்டால் ஓங்கோலார் குடும்ப வாரிசுகளில் எத்தனை சிறையில் இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்
தமிழக மாநிலத்தில் படிக்கும் 15 வயது சிறுமி கொலை. கொலையாளி குடிபோதையில் இருந்ததாக தகவல். ஒரு சில இடங்களில் கள்ள சாராயம். அங்கு மட்டும் குடி அட்டை கொடுத்து டாஸ்மாக் திறக்கலாம். குடி பழக்கம் இல்லாத அனைத்து ஊர்களிலும் டாஸ்மாக் திறந்து டாஸ்மாக் தமிழகம் ஆக்க வேண்டிய அவசியம் என்ன? போதை பொருட்கள் விற்பனை முடியாது. ஆகவே கள்ள வாணிபம். குற்றம் அதிகரிக்கும் மாநிலத்தில் மத்திய போலீஸ் நிலையம் மாவட்டத்திற்கு ஒன்று தேவை. துருப்பிடித்த இரும்பு தன் சக்தியை இழக்கும்?
துருப்பிடித்த இரும்புக்கரத்தை முத்து காமிஸ் இரும்புக்கை மாயாவி எடுத்து கொண்டதால் முதல்வர் தவிக்கிறார்