வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மனிதநேயம் மிக்க தலைவர் கலைஞர், சிங்களர்கள் மேல் உள்ள பாசத்தால் பச்சாதாபத்தால்... ராமேஸ்வரத்தையும் இலங்கைக்கு கொடுக்க சொன்னார், இந்திராகாந்தி அதை கேட்கவில்லை அய்யகோ என்ன கொடுமை ...
மீட்பது யார் ஸ்டாலின்?
வேறுயார்? மோடிதான் மீட்கவேண்டும் ... திமுக ஒன்பதாண்டுகாலம் காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் இருந்தபோது இதைப்பற்றி மூச்சைகூட விடவில்லை ..
அப்பா கொடுப்பாராம் மகன் மீட்க சொல்வாராம் ...
உங்கள் அப்பா சமாதியில் போய் சொல்லுங்கள்.
அப்பா சமாதியில் தயிர் வடை வைக்கும்போது ..கேட்கலாம் ..
புவியியல், சர்தேச அரசியல் புரிதல் இல்லாமலேயே உளறிக் கொட்டுகிறார்கள். கச்சத்தீவு இந்தியாவை விட இலங்கைக்கு வெகு அருகில் உள்ளது. மேலும் கச்சத்தீவை கொடுத்ததின் மூலம் பாக் ஜலசந்தியில் பல ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் கடல் பரப்பை நாம் பெற்றுள்ளோம். ஒப்பந்தம் போடப் பட்ட நாட்களில் சுமார் 2000 மீனவர்கள் இருந்தார்கள். இன்னிக்கி 2 லட்சம் மீனவர்கள், விசைப்படகு, சுருக்கு மடின்னு கிளம்பி, ஒரு குஞ்சு, குளுவான் இல்லாம அரிச்சு எடுத்துட்டாங்க. இன்னும்.கொஞ்ச நாளில் இந்திய பெருங்கடலையே புடிச்சு தின்னுடுவாங்க. கச்சத்தீவை மீட்பதற்கு பதிலாக, ட்ரம்ப் மாதிரி இலங்கையை இந்தியாவோட சேர்க்கச் சொல்லி மிரட்டுங்க. ஏற்கனவே ராமர் ஆண்ட பகுதின்னு நிரூபிக்கலாம்.
அப்போ கச்ச தீவை தாரை வார்த்து கொடுத்த கான்கிரஸ் மற்றும் அப்போது அதற்கு உடந்தையாக இருந்த திமுக.. இரண்டு கட்சிகளும் தான் அதற்கு பொறுப்பு.. இரண்டு கட்சிகளும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தீ மு க வை 2026 ல் அகற்றுவது தான் ஒரே வழி
திருட்டு திராவிடத்தின் தமிழக மக்களுக்கு செய்த துரோகங்கள்.. கச்சத்தீவை கட்டுமரம் தாரை வார்த்து பின் அதற்காகவே போராட பிறந்தது போல் நடித்து கொண்டு இருப்பது.. காவிரியில் கர்நாடகாவை ஆணை கட்ட அனுமதித்து விட்டு பின் ஒவ்வொரு வருடமும் தண்ணீர் கேட்டு தமிழனை போராட வைத்தது... முல்லை பெரியார் அணையின் உரிமையை விட்டு கொடுத்து தமிழனுக்கு துரோகம் இழைத்தது.. தற்போதைய தத்தியின் துரோகங்கள்... நெடுவயலில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்டு விட்டு பின் அதை எதிர்த்து நாடகம் ஆடி கொண்டு இருப்பது.. நீட்டை ஆதரித்து பாராளுமன்றதில் திருட்டு திமுகாவின் இணை அமைச்சரே தாக்கல் செய்து சட்டம் ஆக்கி பின் அதை எதிர்த்து விலக்கு வாங்கிய ஜெயலலிதாவின் முயற்சியை கூட்டாளி சிவகங்கை அப்பூச்சியின் வக்கீல் மனைவி கொண்டு வாதாடி தமிழகத்துக்கும் நீட்டு வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பை பெற்று இப்போது நீட்டுக்கு எதிராக போராடுவதுபோன்று தமிழனை ஏமாற்றுவது ..ஸ்டெர்லிட் சேலம் நான்கு வழி சாலை பரந்தூரு விமானநிலையம் போன்றவற்றை எதிர்த்து விட்டு இப்பொது கொண்டு வர துடிப்பது... இதுபோல் பல சொல்லலாம்... தமிழா ஓன்று மட்டும் புரிந்துகொள் எப்போதும் இந்த திருட்டு திராவிட ஓன்கொல் கோவால் புர கொள்ளை கூட்ட குடும்பம் தமிழனுக்கு விரோதிகள்...
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். கருணாவின் துரோகத்தை நினைவுபடுத்தி விட்டீர்கள். இனிமேல் தமிழ் மக்களுக்கு புதிதாக துரோகம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு துரோகம் செய்து முடித்து விட்டார்கள்.. தமிழர்களுக்கு ஏதாவது நடத்தால் கருணா குடும்பத்திற்கு பிடிக்காது ...
கொஞ்சம் கூட வெட்கம், மானம் இருந்தால் இப்படி பொய் சொல்ல கூச்சமாக இருக்கும். பொய்யை மட்டுமே பேசும் இவர்களுக்கு எப்படி இருக்கும்?
என்னது மானம் வெட்கமா? அப்படியென்றால் என்ன வென்று கழகத்தினருக்கு தெரியாது ...
இதையும்"நம்பி ? மக்களா? உபி களா?
இருநூறு ரூபாய் உப்பிக்கள் நிச்சயம் முட்டு கொடுப்பார்கள்.. இதைத்தான் பெரியார் இருபத்தோராம் பக்கத்தில் விரிவாக எழுதினார்