வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சபா நாயகர் பொய் சொல்லுகிறார் என்று கூட நேரடியாக சொல்ல துப்பு கெட்ட கம்மிகள்... தோழமை என்றால் கால் கூட கழுவி விடுவார்கள்.
தமிழக சட்டசபை வரலாற்றில் ஒரே ஒரு கரும்புள்ளி அப்பாவு..
ஆளே இல்லாத கட்சிகள் பட்டியலில் கம்யூனிஸ்டுகள் சேர்ந்து பல மாமாங்கம் ஆகி விட்டது. பார்லி.யில் அந்த கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் தந்ததே தமிழ்நாடு தான். திமுகவின் உழைப்பில் பதவி வாங்கிக்கொண்டு அல்லது அ.தி.மு.க.வின் உழைப்பில் பதவி வாங்கிய பின்னர் அரசுகளை எதிர்ப்பதே இவர்களின் வேலை. எனவே இந்த உண்டியல் குலுக்கிகளை இரு திராவிட கட்சிகளும் தூக்கி எறியவேண்டும். நாடு முழுவதுமே கம்யூனிஸ்டுகளை ஓரம் கட்டி விட்ட நிலையில் தமிழ்நாடு ஏன் தூக்கி சுமக்கவேண்டும்? கூட்டணியில் இவர்களை சேர்த்தால் பூனையை மடியில்கட்டிய கதை தான்.
திமுக கூட்டணியில் மா.கம்யூ. இருப்பது பூனையை மடியில் கட்டிய கதை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற கதையாகவே இவர்களின் செயல்பாடுகள் உள்ளன. இப்படி ஒரு கட்சியை திமுக கூட்டணியில் வைத்திருக்கவேண்டுமா? இவர்களுக்கு ஒன்றும் பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது. இந்த தேவையற்ற லக்கேஜ் எதற்கு? கம்யூ.க்களுக்கு பார்லி.யில் பிரதிநிதித்துவம் தந்ததே தமிழ்நாடு தான்.
திமுக கூட்டணியில் மா.கம்யூ. இருப்பது பூனையை மடியில் கட்டிய கதை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற கதையாகவே இவர்களின் செயல்பாடுகள் உள்ளன. இப்படி ஒரு கட்சியை திமுக கூட்டணியில் வைத்திருக்க வேண்டுமா?இவர்களுக்கு ஒன்றும் பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது. இந்த தேவையற்ற லக்கேஜ் எதற்கு? கம்யூ.க்களுக்கு பார்லி.யில் பிரதிநிதித்துவம் தந்ததே தமிழ்நாடு தான்.
திமுக கூட்டணியில் மா.கம்யூ. இருப்பது பூனையை மடியில் கட்டிய கதை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற கதையாகவே இவர்களின் செயல்பாடுகள் உள்ளன. இப்படி ஒரு கட்சியை திமுக கூட்டணியில் வைத்திருக்கவேண்டுமா? இவர்களுக்கு ஒன்றும் பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது. இந்த தேவையற்ற லக்கேஜ் எதற்கு? கம்யூ.க்களுக்கு பார்லி.யில் பிரதிநிதித்துவம் தந்ததே தமிழ்நாடு தான்.
அப்பாவு திருநெல்வேலி மாவட்டத்துக்காரர் அப்படி தான் சொல்வார். என்க வூரு ரொம்ப நல்ல வூர் என்கிறார். நடு நிலைமையா பேசுறவர் என்றைக்கு சபாநாயகரா வந்திருக்கிறார்?. ஆளும் கட்சி ஜால்றா.
அநியாயங்களை சகித்துக் கொண்டு எவ்வளவு காலம்தான், இவர்களுடன் ஒத்துப் போவது என்ற முடிவுக்கு இடது கம்யூனிஸ்ட் தோழர்கள் வந்துள்ளது போல் தெரிகிறது. எனினும் தேர்தல் நேரத்தில் உண்டியல் குலுக்க பயந்து, மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல, ஏறவும் கூடும்.
மாஜி தலைவர் முத்தரசன் போலில்லாமல் கம்யூனிஸ்ட் சண்முகமும் வாழ்வுரிமை வேல்முருகனும் திமுகவிற்கு எதிராக இரட்டை குழல் துப்பாக்கி போல் குண்டுமழை பொழிகிறார்கள். Keep it up.
சபாநாயகரே கோபாலபுரத்தின் கைக்கூலி.