வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இதை யார் சொல்வது, எடப்பாடி, தேர்தல் முடிவுகள் தெரிந்து 4 நாட்களாக பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வர யார் முயற்சி செய்தது.
பதவி சுகம் பண மணல் கொள்ளைக்கு ஆசைபட்டு கட்சியை தொலைக்க துணிந்த கூட்டமே இந்த சண்டாளர்கள். பிசெபியுடன் கூட்டு வேண்டும் என்று எடப்பாடியாரிடம் தொடர்ந்து அடம்பிடித்த இந்த கயவர்கள் இப்போ பதவி பவிசுக்காக பிசெபி கூட்டு வேண்டாம் என்கிறார்கள். இதை எல்லா அதிமுக தொண்டர்களும் புரிந்துள்ளார்கள்.
ஒரு கட்சியை பார்த்து இப்படி சொல்ல இவருக்கு திறமை உள்ளதா ..?. இவர் செயல்கள் எல்லாம் பணத்திமிறால் வருகிறது. சசிகலா பணத்தை அமுக்கி ஆடதா ஆடதா ஆட்டம் ஆடுகிறார். பொருள்செலவம் அழியும் செல்வம். அதிமுகவை காலி செய்து தான் இவர் அடங்குவார். பாவம் எம்ஜியார். எம்ஜியார் தொண்டர்கள் எழிச்சி பெற்று இவரை கட்சியில் இருந்து துரத்தணும். அப்போ தான் அதிமுக இருக்கும்.
தவறான பாதையில் சென்று தான் கட்சியை நாசம் செய்து விட்டீர் . உம்மை கட்சியில் இருந்து நீக்கி விட்டால் சரியாகி விடும்