வாசகர்கள் கருத்துகள் ( 76 )
எவனுக்காவது விற்றிருப்பார்கள்
சிவ சேனா, தான் ஆட்சியில் இருந்த மொத்த ஐந்து வருடமும் இந்த பெயர் மற்றும் வேலையைத்தான் செய்து கொண்டு இருந்தது. வேறு ஒன்றும் உருப்படையாக இல்லை. இந்தி கூட்டணியில் சேனாவை போலவே இடம் பெற்ற நாமும் இதையேதான் செய்து கொண்டு இருக்கிறோம்.
ஓய்வு செட்டிலேமென்ட், சம்பளம் போனஸ் தர வழியில்லை. எந்த ஊழியராவது பஸ்ஸை மறிச்சி பறிமுதல் செய்யலாம் என்றால் ... அப்போ நீ வேலை செய்தது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம். இந்த இந்த பஸ் வெறும் அரசு பஸ் . அது வேறு பெயர் இது வேற பெயர் என்று தப்பிச்சிக்கலாம் என்று எஹவது ஒரு மூளை கெட்ட அதிகாரி சொல்லியிருப்பான். ஆதி மாட்டு மந்திரி ஆர்டர் போட்டுஇருப்பான்
Nandri.
இதில் எந்தவித பயனும் இல்லை
தமிழ்நாடு தமிழகம் alla
என்ன வேணும்னா பேரு வையுங்க ஆனா பஸ் ஓட்டை உடைசல் இல்லாம நல்லா ஓடுமா!!!???
வேற தொழிலே இல்லை
இந்த திராவிடர்களும் சரி அதிமுக அடிமைகளும் சரி இருவரும் தமிழ்நாடு என்ற பெயர் இருந்தால் என்ன இல்லாவிடில் என்ன இவர்களுக்கு தேவை தமிழ்நாடு மக்களின் வாக்கு மட்டுமே தயவுசெய்து மீண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயரில் பேருந்துகள் இயக்க வேண்டும் இந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பகுதி பேர் தமிழர்கள் இல்லை அவர்களுக்கு தமிழ் வந்தா என்ன வராவிட்டால் என்ன மான தமிழர்களுக்கு தான் ஆத்திரம் வரும் தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்று இதில் வேற திமுக ஆட்சியில் தான் தமிழுக்கு பாதுகாப்பு என்று ஏன்டா இப்படி பொய்யான அறிக்கைகள் விடுகின்றீரகள் இனிமேல் தமிழ் நாடு அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் இல்லை என்றால் அந்தந்த முனையத்தில் உள்ள மேலாளர்களை விரட்டி அடித்து நெருக்க வேண்டும் என்ன ஒரு கொடுமை தன் சொந்த மண்ணில் தமிழ் வேண்டும் என்று போராட்டம் நடத்தும் இனம் தமிழ் இனம் மட்டுமே இதுவே மானத்தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் இது போன்ற கொடுமை நடக்குமா இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.
போராடி பெற்ற நம் மாநிலத்தின் பெயரே இப்போது அரசுக்கு சுமையாகி விட்டதா? மக்கள் கருத்து என்ன என்று அவசியம் கேட்கவேண்டும்
மேலும் செய்திகள்
புதிதாக 746 பஸ்கள் வாங்க 'டெண்டர்' வெளியீடு
08-May-2025