வாசகர்கள் கருத்துகள் ( 93 )
சிவகங்கை மாவட்ட மக்களின் குமுறல் .. எண்பதுகளில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இலயான்ங்குடி, திருப்புத்தூர், காரைக்குடி என்ற ஐந்து தமிழக சட்டசபை தொகுதிகள் இருந்தன . எங்களது மாவட்டம் மிக மிக பின்தங்கிய மாவட்டம். தொழில்கள் இல்லை, விவசாய இல்லை. படித்த யிலானார்கள் வேலைக்காக வெளி மாவட்டங்கள், வெளிநாடுகள் சென்றுள்ளனர். எனவே மக்கள்தொகை காட்டி இலயான்ங்குடி சட்டசபை தொகுதியை பிடுங்கி விருதுநகரில் திருச்சுழி சட்டசபை தொகுதி புதிதாக ஏற்பாடுசெய்தனர். இதற்கு சமூகநீதி கிடைக்குமா ?????? தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிகள் குறைவதற்கு தமிழர் எவருக்கும் விருப்பமில்லை .
இப்போ போயிருக்காரு எந்த mp உருப்படியா வேலையை செய்யுறாங்களா ? திருச்சி சிவா , கனிமொழி , தயாநிதி விடுத்து யாரவது பேசியிருக்காங்களா ? ஒருத்தி என்னடான்னா எனக்கு விண்டோ சீட் கொடுக்கலை என்று வசை மாறி பொழியுரா , இன்னொருத்தன் அவன் தொகுதியில் வக்ப் போர்டு பழங்கால கோவிலின் இடத்தை ஆக்ரமிக்கும்போதும் சினிமா பாத்துக்கிட்டு திரியுறான் , அயலக அணி தலைவன் சூடோ கடத்தும் பொது அவனுக்கு ஆதரவா செயல்பட்டான் ஒரு MP , இப்படி முழுதும் கோணல் , இந்த லட்சணத்தில் அனைத்து கட்சி கூட்டம் என்று இங்கேயும் செலவு , தமிழக மக்களின் வரிப்பணம் அந்த குடும்பத்தின் ட்ரங்க்கு பெட்டியில்
எட்டு எம்பீ தொகுதி குறைந்தால், எட்டு பேருக்கான பார்லியில் போண்டா/ வடை செலவு மிச்சம். அதாவது மக்கள் வரி தேவையில்லாமல் செலவாகாது. மகிழ்ச்சி
உள்ளே மூளையும் இல்லை
The child is not born, why even the pregnecy is not there. Why Stalin and co wants consfuse the people in naming the child. For reconstituting the constituencies, first Lok sabha has to pass an enactment. Again the same will be based on 2026 census. If census gets started during 2026, when it will be over, that we cannot say right now. Then only reconstitution comes. Why this false probaganda. It shows, that the DMK and its alliances got afraid of BJP and its politics.
தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். தமிழகத்திற்கு கூடுதலாக பத்து தொகுதிகள் கிடைக்கும். ஸ்டாலின் தவறாக சொல்கிறார். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எண்ணூற்றிஐம்பத்தை தொடும். வடஇந்திய மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்களை அதிகரிக்க வேண்டும். அது தான் சமூக நீதி.
எம்.பி எண்ணிக்கை குறைந்தால் கலக்க்ஷன் குறையும். வருத்தத்துக்குரிய செய்தி.
திமுகவுக்கு 8 எம்.பிக்கள் காணாமல் போவார்கள் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மற்ற கட்சிகளுக்கும் அதே விதி தான் என்பதை ஸ்டாலின் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார். சுயநலமாக சிந்திக்கிறார். சரி ! இப்போது 40 திமுக எம்பிக்களால் என்ன சாதிக்க முடிந்தது ???? அவர்களில் 8 பேர் குறைந்தால் தான் என்னவாம் ????
எங்கும் பொய் எதிலும் பொய் இதுதான் திராவிட மாடல். மாணவர்களின் கைகளில் கெட் அவுட் மோடி என்ற பதாகைகளை கொடுத்து ஹிந்தி ஒழிக ஹிந்தி திணிப்பு ஒழிக என்று கூப்பாடு போட வைக்கின்றனர். மோடியை ஒரு எதிரியாகவே பாதித்து மாணவர்களின் மனதில் விஷத்தை தூவுகின்றனர் ஹிந்தி திணிப்பு இல்லாத நிலையில் வேண்டும் என்றே ஹிந்தி திணிப்பு ஒழிக என்று கோஷம் போட வைக்கின்றனர் மாணவர்களை. ஒன்றும் அறியாத அப்பாவி மாணவர்கள் மோடியை நம் நாட்டை எதிரி போன்று கூவ வைக்கின்றனர். இதற்கெல்லாம் இவர்கள் சரியான விலை கொடுத்து ஆக வேண்டும்.
இந்தி நம் பாரத - இந்திய நாட்டில் பெருவாரியான மக்களால் தாய் மொழியாக, அலுவல் மொழியாக மற்றும் பேச்சு வழக்கு மொழியாக உள்ளது. அத்தகைய மொழியை இகழ்ந்து "ஒழிக" என் யார் கூறினாலும் அது அந்த மொழியை பயன்படுத்தி வரும் மக்களை இகழ்ந்து பேசுவதற்கு சமம். இதுவும் ஒரு வெறுப்பு பேச்சு. அதன் மேல் சரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பாரத - இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு எதிரான அறைகூவல்.
தமிழகத்தையே தெற்கு வடக்கு என்று பிரி்க்கணும். அப்பதான் தென்பகுதி முன்னேறும்